May 1, 2014

இப்பூவுலகை விட்டுப் புறப்பட்டு விட்டார் ஜெயலலிதா

பச்சைப் பட்டு சேலை அணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை முதல்வர் ஜெயலலிதா இப்பூவுலகத்தைப் விட்டு புறப்பட்டு விட்டார். வேதா நிலையத்தில் பட்டுமெத்தையில் படுத்துறங்கிய அவர், மெரீனா கடற்கரையில் சந்தனப் பேழையில் மீளாத் துயில் கொண்டுள்ளார்....
May 1, 2014

குடும்பத்தினருக்காக நியூசிலாந்து பிரதமர் ஜான் கே அதிரடி

குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவிட முடியாத அளவுக்கு பணிச்சுமைகள் இருப்பதால் பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கே அதிரடியாக அறிவித்துள்ளார். முக்கிய விசயங்களை அறிவிப்பு செய்வதாக கூறி நியூசிலாந்து பிரதமர்...
May 1, 2014

மோடி அரசின் கருப்புப் பண ஒழிப்புத் திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த திட்டம்

ஏழை, நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கருப்பு பண ஒழிப்பு திட்டம் பயனற்ற பாதிப்பு நிறைந்த நடவடிக்கை என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருப்புப் பண ஒழிப்பு...
May 1, 2014

சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டது

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டதை தொடர்ந்து, நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றனர். பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வழங்க சுங்கசாவடி ஊழியர்கள் மறுப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் இடையே...
May 1, 2014

சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டது

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கப்பட்டதை தொடர்ந்து, நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றனர். பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வழங்க சுங்கசாவடி ஊழியர்கள் மறுப்பதால், வாகன ஓட்டிகளுக்கும் இடையே...
May 1, 2014

பிச்சைக்காரர்களிடமும் பணஅட்டை தேய்ப்புக் கருவி

பிச்சைக்காரர்கள் கூட பணஅட்டை தேய்ப்புக் கருவி வைத்திருக்கும் போது நாம் அனைவரும் ஏன் எண்ணிம பரிவர்த்தனைக்கு மாறக் கூடாது என மோடியின் பேச்சால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற பாஜ கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் பிரதமர் மோடி...
May 1, 2014

இந்திய தேசிய இராணுவத் தலைவி கோவிந்தம்மாள் மரணம்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், இந்திய தேசிய ராணுவத்தில், தலைவராக மலேசியாவில் பணியாற்றியவர். நேதாஜி இறந்த பிறகு, சொந்த ஊரான ஆம்பூருக்கு வந்து, கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில், 91 வயதான கோவிந்தம்மாள், நேற்று முன் தினம் மதியம், 3:00...
May 1, 2014

‘ஆடை வடிவமைப்பாளர்’ ஆக ஆசைப்பட்ட கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேசுக்கு ரேவதி சுரேஷ் என்ற ஒரே ஒரு அக்காள் இருக்கிறார். இவர்தான் முதலில் நடிக்க வருவதாக இருந்தார். கீர்த்தி சுரேஷ், ‘காஸ்ட்யூம் டிசைனர்’ ஆக ஆசைப்பட்டாராம். இரண்டு பேரின் பாதைகளும் மாறி, கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகி ஆகிவிட்டார். ரேவதி சுரேஷ், அவருடைய...
May 1, 2014

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் முன்பு நாட்டுப்பண் ஒலிபரப்ப வழக்கு

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தைத் திரையிடுவதற்கு முன் நாட்டுப்பண் ஒலிபரப்ப வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோரை கொண்ட அமர்வு கடந்த 30ந் தேதி உத்தரவிட்டது. இந்த அமர்வு முன் பா.ஜனதா தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வனி குமார்...