May 1, 2014

நடுவானில் வெடித்துச் சிதறிய விமானத்தில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண்

நடுவானில் வெடித்துச் சிதறிய விமானத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. உயரத்தில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண், 40 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் இறந்தார்.

     செர்பியா நாட்டைச் சேர்ந்த வெஸ்னா வுலோவிக்...

May 1, 2014

நல்லவேளை, நிலா பிழைத்துக்கொண்டது

உலகின் முன்னணி அணு ஆயுத வல்லரசாகத் திகழும் அமெரிக்கா, ஒருமுறை நிலவின் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாம்.

     ‘எ ஸ்டடி ஆப் லூனார் ரிசர்ச் பிளைட்ஸ்’ அல்லது ‘புராஜெக்ட் ஏ119’...

May 1, 2014

சல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும்

சல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் மேலும் இந்தியாவில் அந்த அமைப்பு இல்லாமல் பார்த்து கொண்டால் நன்மை பயக்கும் என நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த...

May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

சல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டுவரவில்லை என்றால் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

     சல்லிக்கட்டு நடத்த தவறிய...

May 1, 2014

காதி நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் இருந்து காந்தி படத்தை நீக்கவிட்டு மோடி படம்

காதி நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் இருந்து காந்தி படத்தை நீக்கவிட்டு மோடி படம். வெடிக்கும் புதிய சர்ச்சை! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் உள்ள காந்தியின்...

May 1, 2014

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம் பெறாது

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் திட்ட துறைமுகத்தை தூர்வாரும் பணியை நாராயணசாமி துவங்கி வைத்தார். பின்னர்...

May 1, 2014

தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்? நடுவண் அரசு பரிசீலனை

சல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக நடுவண் அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

     தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சல்லிக்கட்டுக்கு 2014 ஆம் ஆண்டு முதல் உச்சநீதி...

May 1, 2014

சல்லிக்கட்டுக்கு கடல் கடந்தும் பெருகும் ஆதரவு; ஜெர்மனியில் பேரணி நடத்திய தமிழர்கள்

ஜெர்மனி நாட்டின், பிராங்பேர்ட் நகரில் தமிழ் பெண்களும், ஆண்களும் பதாகைகளை ஏந்தியபடி சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.

     தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை...

May 1, 2014

தமிழர் எதிர்பார்ப்பு - சல்லிக்கட்டின் மீதான தடை தானாக விலகிப் போவதற்கான அவசரச்சட்டமே

சல்லிக்கட்டுக்கு தடை விவகாரத்தில் - தடை விதித்த  உச்சநீதி மன்றத்தையோ, தடை கோரிய பீட்டா அமைப்பையோ,

தன்னெழுச்சியாக போரட்டத்தில் களமிறங்கியுள்ள மாணவர்களோ, தமிழ் மக்களோ, ஒரு பொருட்டாக கருதேவேயில்லை.