May 1, 2014

டபள்யு.டபள்யு.ஈ போட்டியில் கலந்து கொள்ளப் போகும் மாமிச மலை! எவ்வளவு எடை தெரியுமா?

உலக அளவில் பிரபலமான கேளிக்கை மல்யுத்த நிகழ்ச்சியான டபள்யு.டபள்யு.ஈ  போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாமிச மலை போல உள்ள ஒருவர் கலந்து கொள்ள உள்ளார்.

     இந்தியா சார்பாக டபள்யு.டபள்யு.ஈ ...

May 1, 2014

தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர்! கனடா வளர்ச்சியில் தமிழர் பங்கு குறித்து பெருமிதம

கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு என கனடா பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கீச்சகம் மற்றம் முகநூலில்; காணொளி ஒன்றை பதிவிட்டு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்

    ...

May 1, 2014

கருப்புபண ஒழிப்பு முழுதோல்வி! 97விழுக்காடு தடை செய்யப்பட்ட ரூபாய்தாள்கள் வங்கிக்கு திரும்பின

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் 97விழுக்காடு; வங்கிகளில் மீண்டும் செலுத்தப்பட்டு விட்டதால் மோடி அறிவித்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

May 1, 2014

நடிகர் ரஜினி, அரசியலுக்கு வர சரியான தருணம்; என, ரசிகர்கள் கோரிக்கை

சல்லிக்கட்டு பிரச்னையில், ரஜினிகாந்த், தனது கருத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர் அரசியல் பிரச்னைகளிலும், மவுனத்தை களைத்து, களத்தில் இறங்குவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நடிகர்...

May 1, 2014

பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக துக்ளக் இதழை நடத்திய சோ: பிரதமர் மோடி பேச்சு

துக்ளக் இதழின் 47வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி காணொளிக் காட்சியில் உரையாற்றினார். வணக்கம் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். விழாவில் பேசிய மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும் பொங்கல் என்பது சூரிய கடவுளுக்கும், உழவனுக்கும்...

May 1, 2014

சல்லிக்கட்டு தடை: சட்டத்துக்காக மக்களா, மக்களுக்காக சட்டமா? சீமான் கேள்வி

தமிழகத்தில் பொங்கலை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டான சல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை இன்னும் நீக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி இந்த விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது என்று செய்திகள்...

May 1, 2014

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையை விட்டுக் கொடுக்காது காக்க வேண்டும்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு, ஊழியர்கள் எழுதிய கடிதத்தில்,  ரூபாய் தாள் திரும்பப் பெறுதல்  விவகாரத்தில், மோசமான நிர்வாகம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் தலையாய பதவியில்...

May 1, 2014

பீட்டாவுக்கு பயந்து முதல்வர் தடியடியை கட்டவிழ்த்துவிட்டாரா

தமிழகத்தில் தடையை மீறி சல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் தடியடியை...

May 1, 2014

மகாத்மா காந்தியை விட பிரதமர் மோடி தான் மிகப் பெரிய புகழைப் பெற்றவர்

மகாத்மா காந்தியை விட பிரதமர் மோடி தான் மிகப் பெரிய புகழைப் பெற்றவர் என அரியானா அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

     காதி நிறுவன நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பில் காந்தியின்...