வரும் ஏப்ரல் 1 முதல் செறிவு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 முதல் செறிவு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைள்...
கனடா நாட்டில் வசித்து வந்த வங்காளி ரஃபிகுல் இஸ்லாம், ஐநா மன்றத்தின் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த கோஃபி அன்னானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விளைவாக வந்ததுதான்,
பிப்ரவரி.21 சர்வதேச தாய்மொழி நாள் என்ற...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றிய மனுவின் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கேரளாவில் உள்ள...
பிரதமர் நரேந்திர மோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனிதர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சட்டப் பேரவைத் தேர்தல் 7...
திருவொற்றியூர் எர்ணாவூர் கிராமத்தில் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகாவின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு...
சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று, தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து தமது பணிகளைத் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழக...
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனை முதல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றது வரை புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த...