கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 251 ரூபாய்க்கு செல்பேசி விற்பனை செய்யபோவதாக ரிங்கிங் பெல் நிறுவனம் அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றதோடு, கோடி கணக்கானோர் முன் பதிவு செய்ய துவங்கினர்.
தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மன அழுத்தம், பொருளாதாரம், வேலையின்மை ஆகிய காரணங்களால் தற்கொலை முடிவை தேடிக் கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்...
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
கடந்த 18ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான...
அமெரிக்காவில் இந்திய பொறியாளர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக்கொல்லாப்பட்டுள்ளார். குடிப்பகத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது,
‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’
என்று கூறியபடி அந்த நபர்...
அதிமுகவின் பொதுச் செயலர் சசிகலாவை மதிக்கிறேன்; தீபாவுடன் எனக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை என்று மறைந்த முதல்வர் செயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த...
கோடைகாலங்களில், வேளாண் குடிமக்களில் வீட்டுக்கு ஒருவர் என வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள்,
தமிழகத்தின் 13வது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த 16ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற 13ம் எண் ராசி எடப்பாடியை என்ன செய்யப்போகிறது? இப்படியும் ஆய்வுகள் தொடங்கி விட்டன.
பரங்கிமலை- பழவந்தாங்கல் இடையே செல்லும் மின்சார தொடர்வண்டியில் படிக்கட்டில் பயணம் செய்த 3 பேர் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக ரயில்வே துறை இயக்குநர் ராமசுப்பிரமணியம் நேரில் சென்று விசாரணை.
...
தமிழகச் சட்டப்பேரவையில் கடந்த 18-ந் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்.
செயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆளும்...