May 1, 2014

மாணவர்கள் வருகை: நெடுவாசலில் தீவிரமடையும் போராட்டம்

     புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில்; இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நெடுவாசல் பகுதிக்கு வந்ததால் போராட்டம்...

May 1, 2014

இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பைதான், நாட்டிலேயே பணக்கார நகரம்

இதுகுறித்து ‘நியூ வேர்ல்டு வெல்த்’ எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவிலுள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.360 லட்சம் கோடி.

இந்தியாவில் 2,64,000...

May 1, 2014

கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற சூப்பர் கார்கள் பறிமுதல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஃபெராரி, லாம்போகினி, மெர்சிடீஸ் போன்ற உயர்ரக 10 சூப்பர் கார்களை கொண்டு அத்துமீறி பந்தயம் நடத்தியுள்ளனர்.

     இதனையடுத்து, அதிவேகமாக பந்தய ஓட்டம் நடத்தியது, மற்றும்...

May 1, 2014

நீட்தேர்வு, கரிமச்சேர்மத் திட்டம் தொடர்பாக, மோடியைச் சந்திக்க முதல்வர் பயணம்

 

     நீட் தேர்வு, கரிமச்சேர்மத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    ...

May 1, 2014

ஜக்கி வாசுதேவ் அளித்த சால்வையை சில்பி திவாரிக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னர் ஈசா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். விழாவில் கலந்துகொண்ட...

May 1, 2014

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட செயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடக் கூடாது

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட செயலலிதாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினால், சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் பிறந்தநாள்களைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்...

May 1, 2014

தங்கள் அடிப்படைகளை கேள்விக் குள்ளாக்கிக் கொள்ளும் திமுக அதிமுக

இந்தியா ஒரே நாடு என்கிற உணர்வோடு-

பூலித்தேவன் (1715-1767)

மருதநாயகம் (1725-1764)

மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757)

மருது பாண்டியர்

May 1, 2014

தீபாவுக்கும் சரண்யா என்ற ஒரு தோழி

செயலலிதாவின் பிறந்தநாள் அன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை ஏற்படுத்திய தீபா, அதற்கான நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.

பேரவைத் தலைவராக ஆர்.சரண்யாவையும்,

மாநிலச் செயலாளராக ஏ.வி.ராஜாவையும்,...

May 1, 2014

என் தேசம் என் உரிமை, என்ற பெயரில் புதிய கட்சியாம்

சல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் போராடிய மாணவர்கள் இணைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் தகவல்.

     அரும்பாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில், கட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடந்தது. இதற்காக...