May 1, 2014

செம்மர கடத்தல் வழக்குகளின் பின்னணி

ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றதாக கூறி தமிழக கூலித் தொழிலாளிகள் அடிக்கடி  கைது செய்யப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.

     ஆந்திர அரசின் தமிழர் விரோத போக்கின் பின்னால் வனத்துறை அதிகாரிகள்...

May 1, 2014

ஐநாவில் வைரமுத்துவின் கவிதைக்கு ரஜினி மகளும் தனுசின் மனைவியுமான ஐசுவர்யா நடனமாடினார்.

ஐக்கிய நாடுகள் அவையில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுசின் மனைவியுமான ஐசுவர்யா நடனமாடினார்.

     ஐ.நா.அவையில் உலக மகளிர் நாள் விழாவின் ஒரு பகுதியாக இந்த நடனம்...

May 1, 2014

பணத்தையும் பதவியையும் காட்டி, மாற்று கட்சியினரை பாஜக இழுத்து வருகிறது

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, தாமரைஅதிரடி திட்டத்தை தொடங்கி, அதன் மூலம் மாற்றுக் கட்சியினரை வேகமாக பாஜகவுக்கு இழுத்து வருகிறார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

     கடந்த 2008...

May 1, 2014

அம்மா உணவகங்களில் செயலலிதா படம் மறைக்கப்பட்டன

இராதா கிருட்டிணன் நகர் தொகுதியில் தேர்தல் பணிகள் உடனடியாக தொடங்கின. அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் மறைக்கப்பட்டன.

     சென்னை இராதா கிருட்டிணன்...

May 1, 2014

நாளை வெளியாகிறது 5 மாநில தேர்தல் முடிவுகள்

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ...

May 1, 2014

நான் தலித்தாக இருப்பதால் என் மீது நடவடிக்கை - நீதிஅரசர் கர்ணன்

தலித் ஆக இருப்பதால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தனக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாகவும் நீதிஅரசர் கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

     சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக...

May 1, 2014

டிராபிக் ராமசாமி மீது காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

உலக மகளிர் நாளில் சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் டிராபிக் ராமசாமி, பெண்களின் வழிபாட்டு உரிமையை கொச்சைப் படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் செவ்வாடை பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

May 1, 2014

மோடியிடம் பேச சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை: அதிக பேர்களால் காணப்பட்டு வரும் கணொளி

குஜராத்தில் உள்ள காந்தி நகரில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.

     உலக மகளிர் நாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களைக் கௌரவித்து...

May 1, 2014

சர்ச்சைக்குரிய ஈசா யோகா மையத்தின் குளத்தில் மூழ்கி மாணவர் பலி

சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையத்தின் தீர்த்த குளத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     கோவை வௌ;ளியங்கிரி மலையடிவார வனப்பகுதியில் பலநூறு ஏக்கர் நிலத்தை...