இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விரைவில் ராகுல் டிராவிட் பதவியேற்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்குக்கான அணியின் பயிற்சியாளாரக...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழே சரிந்துள்ளதால் நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 12மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
பருவமழை பொய்த்துப்போனது ஒருபுறம்...
அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறிய கமல்ஹாசன், நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
தன்னால் வெறும் கலைஞனாக மட்டுமே இருக்க...
கோவாவில் நடுவண் அமைச்சராக இருக்கும் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைய, அம்மாநிலத்தின் எம்.ஜி.பி. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
கோவா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி...
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி. இவரது மகன் அமன்மணி திரிபாதி. மனைவி சாராசிங்கை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமன்மணி திரிபாதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமர்மணியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கியது முதலே அந்த அமைப்பில் அடிதடி தொடர் கதையாகி வருகிறது. தற்போது சேலத்தில் தீபா பேரவை நிர்வாகி ஒருவரை முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் அர்ச்சுணன் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கடந்த 6-ந் தேதி பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில், 7-ந் தேதி முதல் மீனவர்கள் அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.
அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.
ஹாங்காங் நகரில் ஷிம் ஷா சூய் என்ற நகைக்கடையில் 7 வினாடிகளில் ரூ.33 கோடி மதிப்புள்ள வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முகமூடி அணிந்த மர்மநபர், தனது கையில் வைத்திருந்த சுத்தியலால் நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த வைர...