உத்தபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக அரசு இன்று பதவியேற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்றுக்கொண்டார்.
இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணைய இணையதளம், முடங்கியதாக தகவல் வெளியாகிது. குறிப்பாக, அதில் இருந்த அனைத்து தரவுகளும் அழிந்து விட்டதாக கூறப்பட்டது. இதனால், அந்த துறையில் கடந்த நான்கு மாதங்களாக பணிகள் நடப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு...
இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் பந்தய வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார். சென்னையில் சொகுசுகார்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து...
சீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு ஒரு பெண், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
பயணத்தில் அலுப்பு தட்டாமல் இருப்பதற்காக அவர் ஹெட்போன் மின்னணு...
ஒரு புதிய 500, 2000 ரூபாய் தாள் அச்சடிக்க ஆகும் செலவு என்ன என்பதை நடுவண் அரசு மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்-
தொடக்கதில், கருப்பு பணத்தை...
இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்து...
இராதகிருட்டிண நகர் தொகுதியில் டிடிவி தினகரனை எதிர்த்து நிருபரும் வழக்கறிஞருமான மருதுகணேஷை களமிறக்கியுள்ளது திமுக.
இராதகிருட்டிண நகர் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக மருது கணேஷ்...
ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ள இராதகிருட்டிண நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளார்.
இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை...