May 1, 2014

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனுக்கு மாற்றாக புதிய தலைவராக வானதி சீனிவாசன்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாற்றப்பட்டு புதிய தலைவரான வானதி சீனிவாசன் நியமிக்கப்பட கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

     தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மாற்றியாக...

May 1, 2014

மார்க்கண்டேய கட்ஜு தமிழர்கள் பிரச்சனைகளை உலகளாவி எடுத்துச் செல்லுகிற முயற்சி

தமிழக உழவர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றி, அமெரிக்காவில், மூன்று நகரங்களில் பேசப்போவதாக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிஅரசர், மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை...

May 1, 2014

பழைய ரூபாய் தாள்கள் ரூ96 ஆயிரத்தை மாற்றித் தர ஆதரவற்ற சிறுவன் கோரிக்கை

ரிசர்வ் வங்கி மறுத்ததால் 96 ஆயிரம் ரூபாய் பழைய தாள்களை மாற்றித்தரும்படி பெற்றோர்களை இழந்த சிறுவன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

     ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் சரவாடா அருகே உள்ள ஆர்.கே....

May 1, 2014

பழைய ரூபாய் தாள்கள் செல்லாது என்பதை அறியாத மூதாட்டி, சேமிப்பு பணம் ரூ.8000 உடன் தவிப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் செல்லாது என்று மோடி பாஜக அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் தாள்களை, வங்கிகளில்...

May 1, 2014

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து - வைகோ, திருமா, வேல்முருகன் வரவேற்பு

லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை பயணத்தை நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்துள்ளதற்கு திருமாவளவன், தி.வேல்முருகன், வைகோ உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

     தமிழர்களுக்காக லைக்கா நிறுவனம்...

May 1, 2014

உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்பட்டதால், விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு

உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்பட்டதால், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

     உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு,...

May 1, 2014

உத்தரப்பிரதேசத்தில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ...

May 1, 2014

வாக்குச் சீட்டு முறையில் நடக்கப்போகும் இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல்

இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் 64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

      இராதாகிருஷ்ணன் நகர்...

May 1, 2014

சீனாவின் பெய்ஜிங்கில் ஓட்டுநர் இன்றி இயங்கும் சுரங்க தொடர்வண்டி சேவை தொடக்கம்

சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக ஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் சுரங்க தொடர்வண்டி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தொடர்வண்டிகள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     சீனா...