தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுவதாக கமல்ஹாசன் நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுவதாகவும், எனவே தனிக்கட்சி தொடங்குவது குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பெரும்...
கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்த பரமேஸ்வரா காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகிப்பதால் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த...
டிசம்பர்15 முதல் 19 வரை ஐதராபாத்தில் 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனப் பலகைகளும் தெலுங்கிலேயே...
முதலாவதாக-
நடுவண் அரசு பாஜகவின் விருப்பத்திற்கு மாறாக, தமிழக சூழ்நிலைக்கு எற்ப காய் நகர்த்த முடியாது ஆளுநர்.
தினகரன் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் முதலில் புதுச்சேரியிலும், பிறகு கர்நாடக மாநிலம் குடகிலுள்ள சொகுசு...
அ.தி.மு.க.வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதா...
மெக்சிகோ எல்லையில், வைக்கப்பட்டுள்ள 65 அடி உயர, கலைவேலைப்பாடு ஒன்று இப்போது பிரபலமாகியுள்ளது.
இதைச் செய்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஓவிய கலைஞரான ஜேஆர். எல்லை...
இடைக்காலத் தடையை மீறி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அத்தியாவசிய தேவை பராமரிப்புச் சட்டத்தை அமல்படுத்தலாமா, எச்சரிக்கைஆணை கொடுக்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி...
இந்திய சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத்த தலைவருக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது.
மனு பதிகை செய்திருந்த ஐந்து பேரில்,...