May 1, 2014

இந்திய மருத்துவ தம்பதியர் நோவா பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,300 கோடி நன்கொடை

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்என்ற பெயரில் சுகாதார நிறுவனம்...

May 1, 2014

சிங்களர்கள் தாக்க முயன்றதை அடுத்து, ஜெனீவாவில் வைகோவுக்கு ஐ.நா.சார்பில் பாதுகாப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. அவை மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11 முதல் 29 வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும்...

May 1, 2014

5000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்கால கற்கோடரி ராமநாதபுரம் அருகே கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கண்மாயின் அருகே முனீஸ்வரர் கோவில் உள்ளது. இப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில் ராமநாதபுரம்...

May 1, 2014

மூன்று கோணங்களில் தமிழகத்தை பரபரப்பாக்கிய வதந்திகள்

  • 10 நிமிடத்திற்கு ஒருமுறை தலையாய செய்திகள் வெளியாகின்றன. இன்று பிற்பகலில் வெளியான தலையாய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சிறப்பு காவல்படையினர் முகாமிற்கு திரும்புவதற்காக காவல்துறை...
May 1, 2014

ஆட்சி கலைப்பு என்று தீயாய் பரவிய புரளி

தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பரபரப்பு செய்தி வெளியானது. ஆனால் இது வழக்கமான நிகழ்வு தான் என்று தமிழக காவல்இயக்குனர் ராஜேந்திரன்...

May 1, 2014

சப்பையான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வந்துள்ள ஆளுநர் ஏதாவது பரபரப்பைக் கிளப்புவாரா

சப்பையான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வந்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏதாவது பரபரப்பைக் கிளப்புவாரா?

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. செப். 19 அன்று சென்னை...

May 1, 2014

இந்தியச் சமயக்கோட்பாடுகளுக்கு ஹிந்து எனப் பெயரிட்டவர்கள் இஸ்லாமியர்கள்: கமல்

நடிகர் கமல்ஹாசன் அண்மைக்காலமாக தமிழக அரசியல் குறித்து காரசார கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன்மூலம் நடிகர் கமல் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அவ்வப்போது ஊழல் ஆட்சி, முதல்வர் பதவி விலக...

May 1, 2014

குர்திஷ் இன மக்கள் ஈராக்கிலிருந்து தனி நாடு அங்கீகாரம் கோரும் தேர்தல்

ஈராக்கில் குர்திஷ் இன மக்களுக்கான தனி நாடு அங்கீகாரம் கோரும் தேர்தல் நேற்று நடைபெற்றது.

நேற்று காலை தொடங்கிய...

May 1, 2014

ஜெனிவாவில் வைகோவுடன் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர் தகராறு

ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11 முதல், வரும் 29 வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனிவா...