May 1, 2014

ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர், ஔவையார் சிலைகளை நிறுவி பெருமை பெற்றார் வித்யாசாகர்ராவ்

  • தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தின் புதிய ஆளுநராகத் தற்போது அஸ்ஸாம் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்...
May 1, 2014

உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா தலப்பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம்

தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

May 1, 2014

பிரபஞ்ச இயக்கத்தோடு ஒத்துப் போகும் மனிதஇயக்கம் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு

இந்த ஆண்டுக்கான மருத்துவதுறை நோபல் பரிசினை உடலின் உயிர்க் கடிகாரம் என்று அழைக்கப்படும் ‘பயலாஜிக்கல் க்ளாக்’ ஆனது பிரபஞ்ச இயக்கத்திற்கான செயல்பாடுகளுடன் ஒத்து அமைந்துள்ளது என்பதனை காட்டும் அடிப்படை மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தமைக்காக...

May 1, 2014

தூய்மை இந்தியா சாத்தியம் ஆகாததற்கு காரணம் 125 கோடி இந்திய மக்களே: மோடி குற்றச்சாட்டு

இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார்.

ஆயிரம் மகாத்மா காந்தி, ஒரு...

May 1, 2014

தன்னை விட மோடியே சிறந்த நடிகர் என்கிறார் பிரகாஷ்ராஜ்

மூத்த இதழியலாளர் கவுரி லங்கேஷ் கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளர்களைச் சுட்டுக் கொல்லும் வலதுசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

May 1, 2014

அறங்கூற்றுவர்கள் மாற்றம்! மாற்றுமா தீர்ப்புகளை?

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்களின் பணிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதில் சென்னை உயர்அறங்கூற்று மன்றம் மற்றும் உயர்அறங்கூற்று மன்ற மதுரை கிளையின்...

May 1, 2014

இந்த 4கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க! தமிழக மக்களுக்கு விஜய்காந்த் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கட்சியின் தலைவராக உள்ளார்....

May 1, 2014

தசரா விடுமுறைக்கு பின்னர் சிறைவிடுப்பில் வருகிறார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

May 1, 2014

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் திறப்பு

  • சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று மறைந்த முதல்வர் செயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி சென்னை, அடையாறில் 2120 சதுர அடியிலான அரசு நிலத்தை ஒதுக்கி, அதில் ரூ.2.80 கோடி செலவில் மணி...