03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம்,
படம் வெளியாவதற்கு முன்பே...
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கர்நாடக அரசை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெர்சல் படத்திற்கு தமிழிசை சவுந்தரராஜனைத் தொடர்ந்து நடுவண் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றும் பார்ப்பனர்களைத் திருமணம் செய்ய பெண்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு வருமானம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என...
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை சோமனூர், நீலாம்பூரைத் தொடர்ந்து நாகை பொறையாரில் அரசு கட்டிட மேற்கூரை இடிந்து உயிர் பலி எடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சோமனூர் அரசு...
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாமக்கல்லில் உள்ள கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லத்தில், அவருடைய 129-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தன் ஆறாம்நிலாநாள் திருவிழா இன்று தொடங்கியது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன்...
02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகின் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை இணைக்கும் வகையில், பெண்களால், பெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் “மகளிர்...
இன்று 02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தீபாவளி நேற்று உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.