May 1, 2014

பயங்கரமான தீவிபத்து! மும்பை பாந்த்ராவில் உள்ள குடிசைப் பகுதியில்

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மும்பை பாந்த்ரா தொடர்வண்டி நிலையத்துக்கு வெளியே இன்று பெஹ்ராம்படா குடிசைப் பகுதிகளில் பயங்கரமான தீப்பிடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

May 1, 2014

கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்! குடும்ப அட்டைக்கு ஆதார் காரணம் வேண்டாம்

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆதார் இல்லை என்ற காரணத்திற்காக தகுதி உள்ள குடும்ப அட்டைப் பொருள் வாங்குபர் பெயரை நீக்க கூடாது என மாநில அரசுகளுக்கு நடுவண் உணவு அமைச்சகம்...

May 1, 2014

திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பதாகைகளை அகற்ற ஆணை

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று திருச்சியில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள்...

May 1, 2014

திறந்திட சீசே! 21,ஐப்பசியில் தமிழக அரசியலில் நுழைகிறார் கமல்

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெயலலிதா அவர்கள் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது.

May 1, 2014

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிழைக்கவே முடியாது என்ற அச்சத்தில் பாஜக

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழ்தொடர்ஆண்டு-5121ல் (2019)...

May 1, 2014

47 அகவை கில்பர்ட் சான்செஸ் 3ஆணடுகள் தென்னை மரத்தில் வாழ்ந்த கதை

  1. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 47 அகவை கில்பர்ட் சான்செஸ், கடந்த 3 ஆண்டுகளாக தென்னை மரத்தில் வசித்து வந்தார். 60 அடி உயரம் உள்ள தென்னை மரத்தில்தான் சாப்பிட்டார், உறங்கினார்,...
May 1, 2014

குஜராத் தேர்தல் முடிவு இந்திய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த பாராளுமன்ற தேர்தலில் - கம்பீரமான தோற்றமும், வசீகரமான பேச்சும் வலிமை மிக்க இந்தியாவின் வலிமையான தலைவராக அடையாளப்படுத்தியது.

ஊழல் இல்லாத ஆட்சி, கருப்பு பண மீட்பு, உழவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, வேலை வாய்ப்பை...

May 1, 2014

பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிஆணை

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தாக்கிய வழக்கில் குஜராத்தை சேர்ந்த பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிஆணையை, அறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

நூறுபேருக்கும் ஒரே ஆதார்எண் மகாராஷ்டிர அரசு திணறல்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிராவில் போலிகளைத் தடுப்பதற்காகவும், போலி கணக்கின் பேரில் உழவர் கடன் தள்ளுபடி பெறுவோரை கண்டறிவதற்காகவும் அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது....