May 1, 2014

ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்துப் போராட திரண்ட மக்கள்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுவை கன்னியக்கோவில் பகுதியில் குடியிருப்பு மத்தியில் குப்பைகள் கொட்டி தேக்கி வைக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், மேலும் இதுபோன்று உச்சிமேடு ஏரிக்கரையில்...

May 1, 2014

மோடி வந்தார்; கருணாநிதியையும் சந்தித்தார்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி வந்ததோ. கருணாநிதியைச் சந்தித்ததோ தமிழகத்தைப் பொறுத்தவரை உப்பு சப்பு இல்லாத விசயம்.

May 1, 2014

நடிக்க வருபவர்களுக்கெல்லாம் தமிழக முதல்வராவதற்கான தகுதி வேண்டுமா என்ன

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமானவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் போகப்;;; போகப் பொய் மட்டுமே பேசுவார்...

May 1, 2014

94ம் அகவையில் காலமானார் தமிழறிஞர் மா.நன்னன்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் எனும் ஊரில் 14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5026 ல் (30.07.1924) பிறந்தார் மா.நன்னன்.

May 1, 2014

2ஜி அலைக்கற்றை சிந்தனைக் குறைபாட்டு வழக்கு தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரூ.1,76,000 கோடி அரசுக்கு கூடுதலாக இலாபம் கிடைக்கும் படி சிந்திக்காமல் குறைந்த விலைக்கு...

May 1, 2014

தினகரன் கணிப்பு : ஒன்னரை மாதத்தில் தமிழக அரசு கவிழும்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முதல்வர் பழனிசாமிக்கு, தமிழக மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவர், தினகரன் கூறினார்.

May 1, 2014

அருணாச்சல பிரதேசத்திற்கு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக அருணாசல பிரதேசத்துக்கு முந்தா நாள் சென்றார். இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அஞ்சா மாவட்டம் கபிது என்ற...

May 1, 2014

இந்தியாவின் சட்டத்தை வழிநடத்துவதற்கான பேரதிகாரம் பெற்ற பேரமைப்பா பீட்டா?

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டுக்குத் தடை விதித்து கடந்த 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5116 (05.05.2014) உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய...

May 1, 2014

சரக்குசேவைவரி, எளியவர்களைச் சுரண்டும் ‘பிரம்மாண்ட சுயநலவரி’:மம்தா பானர்ஜி

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராகுலைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சரக்குமற்றும்சேவை வரிக்கு புது விளக்கம் கொடுத்துள்ளார்.