May 1, 2014

தூய்மை இந்தியா திட்டத்தில் சிவசேனா ஆலோசனையை மோடி ஏற்பாரா

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூய்மை இந்தியா திட்டத்திற்காக விளம்பரத்திற்கு செலவு செய்யும் தொகையில், கழிப்பறைகளைக் கட்டலாம் என சிவசேனா கட்சி...

May 1, 2014

முக்கியநபர் கலாச்சாரத்திற்கு எதிராக நடுவண் அமைச்சரோடு கடுமையாக வாதடிய பெண் மருத்துவர்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அமைச்சருக்காக விமானம் தாமதம் ஆனதை தொடர்ந்து பெண் மருத்துவர் ஒருவர் நடுவண் அமைச்சருடன் வாக்குவாதத்தில்...

May 1, 2014

விடுதிக்குத் தீவைப்பு, சத்யபாமா பல்கலைகழகத்தில் பரபரப்பு, மாணவி தற்கொலை எதிரொலி

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை செம்மஞ்சேரி அருகே சத்யபாமா பல்கலைகழகம் உள்ளது. இங்கு நடந்த தேர்வில் முதலாம் ஆண்டு படித்து வரும் ராகமோனிகா என்ற மாணவி...

May 1, 2014

பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழில் மாணவருக்கு பதிலாக சல்மான்கான் புகைப்படம்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரபிரதேச மாநிலம் அலிகார்க் மாவட்டம்

May 1, 2014

குடும்ப அடையாள அட்டைகளுக்கு இனி புழுங்கல் மற்றும் பச்சரிசி 70:30 என்ற விகிதத்தில் வழங்கப்படும்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசின் பொது விநியோகத் துறையின் கீழ் வரும் குடும்ப அட்டைகளு;க்கான பொருள்கள் வழங்கும் கடைகளில் அரிசி வழங்கும் முறையில் புதிய...

May 1, 2014

பாஜகவிலும், எதிர்தரப்பிலும் செவிபொறுக்காத கடும் எச்சரிக்கைகள்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பீஹாரின் உஜியார்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நித்யானந்த் ராய், பிரதமர் மோடியை நோக்கி நீட்டப்படும் விரல்களை வெட்டுவோம் எனக்கூறி...

May 1, 2014

ஒங்க மறதிக்கெல்லாம் மாணவர்கள் ஊறுகாயா

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைபள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக...

May 1, 2014

தொலைத் தொடர்புத் துறையில் மேலும் ஒரு புதிய நிறுவனம்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை, தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிரச் செய்தது. ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி,...

May 1, 2014

அறங்கூற்றுவரை முகநூலில் விமர்சித்தமைக்காக, பெண் சிறையில் அடைப்பு

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் கிருபாகரனை விமர்சித்து முகநூலில்; கருத்து பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியை...