May 1, 2014

விருதுக்கு பொருத்தமற்ற நபர் என்ற வகையில் ஆங் சான் சூகியின் விருது பறிக்கப்பட்டது

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம்...

May 1, 2014

தமிழகத்தில் மீண்டும், வருமான வரித்துறை சோதனை 33 இடங்களிலாம்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித் துறையினர் இருவாரங்களுக்கு முன் சோதனை நடத்தினர். 1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தச் சோதனை,...

May 1, 2014

தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வருகை தந்த தமிழக ஆளுநர்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்று தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் வருகை தந்தார். பின்னர் அவர், குடும்பத்தாருடன் கடற்கரை...

May 1, 2014

மோடியின் தோலை உரிப்பேன் லாலு மூத்த மகன் ஆவேசம்!எதற்கு இவ்வளவு கோவம்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: என் தந்தைக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் தோலை உரிப்பேன்,

May 1, 2014

நான் தேநீர் விற்றது உண்மை தான் ஆனால் நாட்டை விற்பனை செய்யவில்லை:தலைமை அமைச்சர் மோடி

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி குஜராத் மாநில புஜில் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்...

May 1, 2014

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை முதல் நாளிலேயே இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக...

May 1, 2014

செம்மொழிப் பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை செம்மொழி பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம் அடைந்தன. ஏழு ஆண்டுளுக்கு முன்பு கதீட்ரல் சாலையில்...

May 1, 2014

குஜராத் தேர்தல் களத்தில் நாறுகிறது பாஜக உட்கட்சி சண்டை

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரபாத்சின் சௌகானின் 2வது மனைவி...

May 1, 2014

தான் செயலலிதா மகள் என்று இன்னொருவர் கிளம்பியிருக்கிறார்! உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவின் மகளாக தன்னை அறிவிக்கக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு...