May 1, 2014

2000ரூபாய் தாள்களுக்கு என்ன கதி நேரக்கூடும்! குழப்பத்தில் மக்கள்

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழிக் கேற்ப, மோடி அரசின் ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பைத் தொடர்ந்து பற்பல வதந்திகள் பரவிக் கொண்டேதாம் இருக்கின்றன. மக்களும், பணம் கையாளத் தேவையிருக்கிற அனைத்து நிறுவனங்களும்...

May 1, 2014

பத்து ரூபாய் நாணயம் செல்லும்! ஆனால் செல்லாது

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுச்சேரி வில்லயனூரில் ஒரு வங்கியில் ரூ10 நாணயத்தை வாங்க அந்த வங்கியின் காசாளர் மறுக்கும் காணொளி தீயாகப் பரவி வருகிறது.

கடந்த 23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5118 (08.11.2016) அன்று நள்ளிரவில் ரூ.500, ரூ. 1000 ரூபாய்தாள்கள்...

May 1, 2014

இரண்டாவது T20 போட்டியிலும் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா

இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை ஏற்கனவே இந்தியாவிடம் இலங்கை இழந்துள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது T20 போட்டி மத்திய பிரதேச...

May 1, 2014

மீண்டும், கேட்டலன் குடியரசுக்கே கேட்டலன் மக்கள் ஆதரவு! ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டு விட்டது: பூஜ்டிமோன்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கேட்டலோனிய விடுதலைக்;கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்த ஸ்பெயின் அரசாங்கம் அப்பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை பறித்ததுடன் புதிய அரசாங்கத்தை...

May 1, 2014

நட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை, மூடும் திட்டம் ஏதும் இல்லையென்று ரிசர்வ் வங்கி தகவல்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் விளக்க அறிக்கையில், வாராக்கடன்...

May 1, 2014

நீருக்காக ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள்! மேட்டூர் அருகே பாலாறு ஓடையாக மாறிய அவலம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, தமிழக கர்நாடக மாநிலங்களின் எல்லைக்கோடாக உள்ள பாலாறு, காவிரியின் துணை ஆறாகும். இருமாநில எல்லை வனப்பகுதியில் பெய்யும் மழைநீர், காட்டாற்றில் அடித்து வரப்பட்டு அடிப்பாலாறு என்னுமிடத்தில் காவிரியில்...

May 1, 2014

சமூக வலைதளத்தில் செய்த ஒட்டல்வெட்டல் வேலைக்காக உசிலம்பட்டி இளைஞர் அலெக்ஸ்பாண்டியன் கைது

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த பிரதமர் மோடி...

May 1, 2014

இன்குலாப் எழுத்துக்களுக்கு இழைக்கும் துரோகம்! சாகித்திய அகாதமி விருது ஏற்பு: குடும்பத்தினர்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் மற்றும் எழுத்தாளர் யூமா வாசுகிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

May 1, 2014

ஆறு மாநிலங்களில் மட்டும் மூடுவிழா நடத்தப் போகும் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் 17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 உடன் (30.01.2018) ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தான் அளித்து...