May 1, 2014

IPL 2018: முதல் நாள் ஏலத்தில் யார் யாரை எந்தெந்த அணிகள் எடுத்துள்ளன?

இந்த வருடம் நடைபெறும் பதினொன்றாவது IPL போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்காக அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது...

May 1, 2014

தமிழர் முனிராசு, இந்திய காவல்பணித்துறை அதிகாரிக்கு உ.பி.யில் சிறந்த காவல் பணிக்கான அரசு விருது

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சிறப்பாகப் பணிபுரியும் காவல்துறை...

May 1, 2014

மு.க.ஸ்டாலினுக்கு புது இரத்தம் பாய்ச்சியது! மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள்

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 பாரதிய ஜனதா கட்சி மீதான கருத்துகளில் மென்மை போக்கை கடைபிடிப்பதாக தம் மீதான...

May 1, 2014

நம்பிக்கையிழக்கா தினகரன் அணி! 18 பதவி பறிப்பு தொகுதிகளுக்கு தேர்தல் வந்தாலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 மதுரை மாநகர் மாவட்ட தினகரன் அணி சார்பில் பழங்காநத்தத்தில் நேற்று முன்தினம்...

May 1, 2014

தமிழகத்திலும், குஜராத் பாரம்பரிய குடியரசு நாள் விழாவை அரங்கேற்றினார் ஆளுநர்

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுக்க 69வது குடியரசு நாள் கோலாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும்...

May 1, 2014

ரூபாய் அச்சடிக்கும் மையத்திலிருந்து ஒருகோடி வரை பணம் கடத்திய அதிகாரி பிடிபட்டார்.

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மத்திய பிரதேசத்தில் ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் மையத்திலிருந்து அன்றாடம்...

May 1, 2014

ஆறு ஆண்டுகள், ரூ60 கோடி பணம், சோதனை முயற்சியில் தோற்றுப் போய் வீணடித்தது, தொடர்வண்டித் துறை

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் அதிவேக காதிமான் விரைவுத் தொடர்வண்டிக்கு இணையாக மும்பையில் புறநகர் தொடர்வண்டியை இயக்குவதற்காக கடந்த 6 ஆண்டுகளாக தொடர்வண்டி துறை செய்த...

May 1, 2014

இந்த ஆண்டு பத்து நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பான குடியரசு நாள் விழா அணிவகுப்பு டெல்லியில்

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியில் இன்று குடியரசு நாள் விழா அணிவகுப்பு கோலாகலமாக நடக்கிறது. இதற்கு பல அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பத்து நாட்டு தலைவர்கள்...

May 1, 2014

இணையத்தில் தீயாய் பரவும் தகவல்: மாணவன் முன் மண்டியிட்டு அறிவுரை கூறிய தலைமை ஆசிரியர்

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவிகள் தவறு செய்தால் ஆசிரியர்கள்...