26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது இந்தியக் கல்விமுறை, அதுவும் குறிப்பாக, அரசு தமிழ்வழிக்கல்வி அல்லாத பாடத் திட்டங்கள் வெறுமனே அறிவைப் பயிற்றுவிக்கும் உலைக்கூடங்களாக இருக்கின்றனவேயன்றி, வாழ்க்;கைக் கல்வியைப் பயிற்றுவிக்கும் அன்புக் கூடங்களாக...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல இதழியலாளராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, தற்போது மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் என பொறுப்பில் இருக்கும், எம்.ஜே.அக்பர் பாலியல் வக்கிர உணர்வுடையவர் என்பதாக, அவர் இதழியலாளராக இருந்த...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரிய செலவை குறைந்த சம்பளக்காரர்கள் செய்வதற்கு கையில் காசு இருக்காது என்பதற்காக வீடுகட்ட கடன், மருத்துவச் செலவிற்கு கடன், பிள்;ளைகள் திருமணத்திற்கு கடன், பிள்ளைகள் படிப்புக்குக் கடன் என்பது போய் இப்போது வண்டிக்கு டீசல் போடுவதைக்...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் பவளவிழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, கலந்து கொண்டார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், விழாவில் தன்னுடைய பேச்சைத் தமிழில் தொடங்கிய காணொளி, இணையத்தளத்தில் தமிழ்...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வடக்கத்திய நடிகை கரீனா கபூர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்தக் குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர், பெண் ஒருவரை நியமித்து உள்ளார். அந்தப் பெண்ணுக்கு...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க நடுவண் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் செய்திஇதழ் ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும், பல மடங்கு அதிக விலையை பா.ஜ.க அரசு வழங்க உள்ளது...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் 14 அகவை சிறுமி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத்தில் பல போராட்டங்கள் வலுத்து...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அண்மையில், தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை நகல் எடுத்து, தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு மருத்துவக் காப்பீடு பெறமுடியும். இதன் மூலம் 10...