06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முதல்வர் செயலலிதாவிற்காக அதிமுக சார்பில் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் செயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது. புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உண்மையான அறங்கூற்று மன்றம் திரைப்படத்தில் காண்பதைப் போலெல்லாம் இருக்காது. அறங்கூற்றுவர் ஒரு சர்வாதிகார அரசரைப் போல மதிக்கப் படுவார். வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட குனிந்து பணிந்துதான் உள்ளே வருவார்கள் ; வெளியே செல்வார்கள்....
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், கடந்த புதன் கிழமை சபரிமலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட அன்றே பெண்கள் சிலர் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். அவர்களைப் போராட்டக்காராகள் தடுத்துத் திருப்பி அனுப்பியபடி இருந்தனர்....
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது இணையத்தில் தலைப்பாகிக் கொண்டிருக்கும் 'எனக்குந்தான்' இயக்கத்தின் தொடர்ச்சியாக ஹிந்தி திரையுலக நடிகர் நானா படகேர் மீது பாலியல் புகார் தெரிவித்தார் தனுசிரீ தத்தா. தனுசிரீ பொய் சொல்வதாக நடிகை ராக்கி சாவந்த்...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூங்கும் போது தனது பாதி தலை மழிக்கப் பட்டதை, தான் திருமணம் செய்யவிருந்த மணமகள் வீட்டார் வேலை என்பதாக, காவல்துறையிடம் புகார் தெரிவித்தார் லக்னோவில் ஒரு இளைஞர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, பைக்கும், தங்கச் சங்கலியும்...
05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய்சேதுபதி நடிக்க விருக்கும் அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன்ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர். விஜய்சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான செக்க சிவந்த வானம், இமைக்கா நொடிகள், 96 ஆகிய மூன்று...
05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அமைச்சரவையில் உரையாடப்பட்ட கமுக்கத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்ட அமைச்சர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை அதிபர் எடுக்க விருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார், அந்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான பொதுஜன...
05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தல் அகியவைகளுக்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால், கோபால் சங்கரநாராயணன்...