06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கேயம் காளைக்குப் பெயர் பெற்றது ஈரோடு மாவட்டம். மாநகரின் அடையாளச் சின்னமாக காளை மாட்டுச் சிலை ஒரு பேருந்து நிறுத்தமாக நிறுவப்பட்டிருந்தாலும் இதுவரை ஈரோடு மண்ணில் சல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதே இல்லை. முதல்முறையாக ஈரோட்டில் இந்த...
05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு பெண்கள் போகலாமா? பாரம்பரியம் கெட்டுப் போகுமே என்ற பாலினச் சமத்துவத்திற்கு எதிரான ஒப்பாரிகள் ஓய்ந்தன.
தற்போது புதிய பல்லவி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. 51 பெண்கள் ஐய்யப்பனை வணங்கினார்கள் என கேரள அரசு அளித்த...
05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரியர்களின் பூர்வீக மதம் மகமதியம். ஆரியர்களுக்கு அடிப்படை தந்த மொழி தமிழ்.
ஆனால் தற்போது ஆரியர்கள் போற்றிக் கொள்வது தமிழர் மதத்தை. மகமதியர்கள் மொழியை.
ஆரியர்களுக்கு சொந்தமான மொழி, ஆரியர்களுக்குச் சொந்தமான...
05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் தேசிய மொழி எது எனக் கேட்டால் பலர் ஹிந்தி என்று பதில் கூறுகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல.
இந்திய அரசியல்சாசனச் சட்டப்படி...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ், கலீல் அகமது நீக்கப்பட்டு கேதர் ஜாதவ்,...
04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழரசன் என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை பாபு யோகீஸ்வரன் இயக்குகிறார்.
ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும்...
04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமசாமி என்பவர் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்த மனுவில், புதுக்கோட்டை இலுப்பூரில் மருத்துவ முகாமில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார்....
04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு ஊண்புலவை படையலாக மதுரை அருகே ஒரு கோயிலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் திருவிழா வரும் வெள்ளிக் கிழமை அன்று நடைபெற உள்ளதால், பக்தர்கள் ஊண்புலவுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மதுரை...
04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக இயந்திரமனிதன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் இந்த இயந்திரமனிதனை ஏ.கே.விஸ்வநாதன்...