May 1, 2014

பாவம்! போராளி கௌசல்யாவை அடுத்த போர்களம் எதிர் கொள்கிறது

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் எழுத்தர் பணியில் இருந்து உடுமலை கௌசல்யா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர், கௌசல்யா இணையர் மீது...

May 1, 2014

அற்புதம்மாள்! பெயருக்கு ஏற்றபடியே தனது மகனின் விடுதலைக்காக அற்புதமாகப் போராடும் வரலாற்றுத்தாய் அற்புதம்மாள்

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்துவரும் 7 தமிழர்களை விடுவிக்க, பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, ஆதரவுகளைத் திரட்டியும் ஆலோசனை பெற்றும் வருகிறார், பேரறிவாளனின் தாயார்...

May 1, 2014

செயலலிதா மறைவுக்கு திமுகவே காரணம்! கூட்டுறவுத்துறை அமைச்சர்

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவிற்கு விசாரணை நடத்தப்படும் என, ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவருக்கு என்ன அருகதை உள்ளது. செயலலிதா மறைவிற்கு காரணம், திமுக தான். 
    கர்நாடகாவில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில், நிரபராதி என...

May 1, 2014

மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட காகிதப்பூ நிதிநிலை அறிக்கை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கரை ஆண்டு காலம் நாசகர பொருளாதாரக் கொள்கைகளால் மக்களது வாழ்வை சீரழித்த நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட காகிதப்பூ நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோபத்தை...

May 1, 2014

'உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்' என்பதற்கே ஒரு நூலா! டெல்லி பல்கலைக்கழகத்தில் வெளியீட்டு விழா

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 289 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். திருக்குறள் கருத்துக்களை 225 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே...

May 1, 2014

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான ஒத்திகையா! மோடி நடுவண் அரசின் வரவு-செலவுத் திட்டத்தைப் பாராட்டும் இரண்டே தலைவர்கள்

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை பாராட்டும் இரண்டே தலைவர்கள். 1.தமிழக முதல்வர் பழனிசாமி 2.பாமக நிறுவனர் இராமதாஸ்

நடுவண் அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்;கு தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்....

May 1, 2014

தாய்ப்பாசத்திற்கு அடையாளமான ஐயப்பன்! கோயில்கொண்ட சபரிமலையை திருப்பதி போல மேம்படுத்த ஆளும் அரசுக்கு ஆசை

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பதி கோவில் வளாகத்தில் உள்ள வசதிகளை போல, சபரிமலையிலும் ஏற்படுத்தப்படும் என, கேரளாவில் நேற்று பதிகை செய்யப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

தாய்பாசத்திற்கு அடையாளமான தெய்வமாக ஐயப்பனுக்கு சபரிமலையில் கோவில்...

May 1, 2014

அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர தலைநகர் அமராவதியில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பாலைக்கால் பூசை நேற்று நடந்தது.

திருமலை திருப்பதி அறத்;துறை, நாடு முழுவதும் பல இடங்களில் ஏழுமலையான் கோவில்களை அமைத்து வருகிறது. அண்மையில் தமிழகத்தின்...

May 1, 2014

நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக் கழகம் அழைப்பு! தொடர்ந்து கௌரவப் பதவிகளை ஏற்று பணியாற்ற

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான, நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி ஆலோசகராக 10...