May 1, 2014

தமிழும், தமிழ் மக்களும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய அதே தரத்தில்! ஆட்சியாளர்கள், அதிகாரிகள் 5க்கும் 10க்கும் அலைபாயும் அவலத்தில்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டுக்காக தமிழ் மக்கள் என்ற அடையாளத்தில், அமைதி வழியில் போராட்டம் நடத்தி, வென்றெடுத்த பாங்கில், உலகில் இப்படியொரு இனமா என்று தமிழ் மக்களைப் பார்த்து உலகம் வியக்கிறது.  விஜய் தொலைக்காட்சி இது வரை வெளிவராத சிறந்த பாடகர்களை...

May 1, 2014

அசிங்கம் பிடித்த தமிழக அதிகாரிகள், அமெரிக்க வரை நீளும் இலஞ்சக் கைகள்! தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில், அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தீர்வு காணும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்த, காக்னிசென்ட் நிறுவனம்...

May 1, 2014

சரி அபராதம் வாங்கியாச்சு, நீர்நிலைகளைப் பேணுவது எப்படி! நீர் நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதமாம்

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் நேரில் அணியமாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில்...

May 1, 2014

களை கட்டுகிறது வடுவூர் சரணாலயம்! உலகம் முழுவதிலும் இருந்து 50000 க்கு மேலான பறவைகள்; காண குவியும் மக்கள்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வடுவூர் பறவைகள் சரணாயலத்தில் பருவம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தாண்டு சுமார் 50,000 பறவைகள் வெளிநாடுகளில் இருந்து குவிந்துள்ளன. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் ஏரியில் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு...

May 1, 2014

கருத்துக் கணிப்பு மற்றும் அனைத்துகட்சி கூட்டம்! புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. 

அந்த இயங்கலை இதழ் நான்கு தீர்வுகளை முன்...

May 1, 2014

இந்தியாவிற்காக பலியான இராணுவ வீரர்களில் இருவர் தமிழத்தைச் சேர்ந்தவர்கள்! கார்குடி, சவலாப்பேரியில் மக்கள் கண்ணீர் அஞ்சலி

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் பயங்கரவாத தற்கொலை படையினரால் கொல்லப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல், அவரது சொந்த ஊரான அரியலூரின் கார்குடிக்கும், சுப்ரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியின் சவலாப்பேரிக்கும் கொண்டு வரப்பட்டது. அங்கு, கிராம மக்கள்...

May 1, 2014

பெரியமகன் ஹிந்து, இளையமகன் முசுலீம், மகள் கிறித்துவம் அப்பா எம்மதமும் சம்மதம்! சிம்பு, குறளரசன், இலக்கியா, இராஜேந்தர்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய பல படங்கள் வெள்ளி விழா கண்டன. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன்...

May 1, 2014

பலத்த வரவேற்பு! அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில்...

May 1, 2014

தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் நடுவண் அரசு ஆர்வமின்றி இருப்பதாகத் தெரிகிறது! அறங்கூற்றுமன்றம் மதுரை கிளை

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி காமராஜ் என்பவர் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு பதிகை செய்தார். தூத்துக்குடி சிவகளைபரம்பு பகுதியிலும்...