05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டுக்காக தமிழ் மக்கள் என்ற அடையாளத்தில், அமைதி வழியில் போராட்டம் நடத்தி, வென்றெடுத்த பாங்கில், உலகில் இப்படியொரு இனமா என்று தமிழ் மக்களைப் பார்த்து உலகம் வியக்கிறது. விஜய் தொலைக்காட்சி இது வரை வெளிவராத சிறந்த பாடகர்களை...
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில், அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தீர்வு காணும் வகையில், அமெரிக்க பங்குச் சந்தைக்கு, 178 கோடி ரூபாயை செலுத்த, காக்னிசென்ட் நிறுவனம்...
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் நீர்நிலைகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தலைமைச் செயலாளர் நேரில் அணியமாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வடுவூர் பறவைகள் சரணாயலத்தில் பருவம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தாண்டு சுமார் 50,000 பறவைகள் வெளிநாடுகளில் இருந்து குவிந்துள்ளன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் ஏரியில் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது.
அந்த இயங்கலை இதழ் நான்கு தீர்வுகளை முன்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் பயங்கரவாத தற்கொலை படையினரால் கொல்லப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல், அவரது சொந்த ஊரான அரியலூரின் கார்குடிக்கும், சுப்ரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியின் சவலாப்பேரிக்கும் கொண்டு வரப்பட்டது. அங்கு, கிராம மக்கள்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய பல படங்கள் வெள்ளி விழா கண்டன. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய குரல் தொடர்ந்து மோசமானதையடுத்து, அமெரிக்காவில்...
04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி காமராஜ் என்பவர் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு பதிகை செய்தார். தூத்துக்குடி சிவகளைபரம்பு பகுதியிலும்...