08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கு திரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி தந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, பூனம் பாண்டே ஆகியோர் நடித்திருந்த இப்படம் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கடந்தாண்டு,...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் பாஜக நிதிச் செலவுகளை இரு கல்வித் தந்தைகள்தான் கவனிக்கப் போவதாக பரபரக்கிறது தேர்தல் களம்.
மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி, உள்ளிட்ட...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் 38 பாராளுமன்றத் தொகுதிகளை செயலலிதா அவர்கள் தலைமையில் வென்றெடுத்த கட்சியான அதிமுக: தமது தோல்வியில் உறுதியான நம்பிக்கையோடு, வேறு வகையான வெற்றியைத் தேடி, கூட்டணி பெயரில் ஒரு தொகுதி வைத்திருந்த பாமகவுக்கு ஆறு தொகுதிகள் தாரை...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்மாடியோவ் இத்தனை தொகுதிகளா பாமகவிற்கு? ஆம். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு மேலவை உறுப்பினரும் அதிமுக தரப்பில் வழங்குவதாக...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு இன்னமும் பங்கேற்காத நிலையில், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வடிவேல்...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்லையில்லாத போர்க்குற்றங்கள் மூலம், விடுதலை புலிகளுக்கும் இலங்கையில் ராஜபக்;;சே ஆட்சி காலத்து இராணுவத்திற்கும் இடையிலான போர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
பத்து ஆண்டுகளாக விடுதலை புலிகளிடம்...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் கிழமை வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி:
இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,
1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு.
2.அதிலே அதிரடி.
3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள்...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர். பல பகுதிகளிலும்...