பெரிய பெரிய ஊடகங்களின் செய்தியாளர்கள் உட்பட பலருக்குத் தெரிந்திருக்கவில்லை, 'இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட வில்லை' என்கிற உண்மை. இப்படியான அப்பாவித்தனமான அவலநிலையை நினைத்தாலே வேடிக்கையாக...
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஒரு கிழமையில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.
15,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை...
அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் நேருக்கு நேர் பனிரெண்டு முறை பெரியதிரையில் மோதியுள்ளன. அதாவது ஒரே நாளில் படம் வெளியீடு ஆகி. இதே மாதிரியான முன்னெடுப்பு சின்னத்திரையில் மேநாளில் கலக்கப்படவுள்ளது.
14,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: நடிகர்...
விமான நிலையத்தை மூன்றாம் அமைப்புக்கு அளிக்கும் போது கிடைக்கும் வருவாயில் உரிய பங்கை தர வேண்டும் என, தமிழ்நாடு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் இந்த தன்னுடைமை மற்றும் விழிப்புணர்வு நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச்...
தமிழ்நாட்டில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கிற பொறுப்பை, ஒன்றிய அரசு நியமிக்கும் ஆளுநர் தெரிவு செய்கிற நடைமுறை இருந்து கொண்டிருப்பது, தமிழர்தம் செயலற்ற நிலையில் தமிழ்மண்ணுக்கு அமைந்திட்ட ஊழ் ஆகும். தெள்ளியர் ஒருங்கிணைந்து...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்கு மாற்றாக தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு இன்று நிறைவேற்றப்பட்டது.
12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை...
ஜம்மு காஷ்மீருக்கு மாநில சிறப்பு தகுதி வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவு ஒன்றிய பாஜக அரசால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டு ஒன்றிய பகுதிகளாக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக நேற்று ஜம்மு வருகை தந்துள்ளார்...
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா இன்று வந்துள்ளார். இதனிடையே அமித்சா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை புதுச்சேரியின்...
உபேர் கோப்பை மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடுவதாக இருந்த இந்திய வீராங்கனைகள் சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.
10,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சிக்கி ரெட்டிக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட...