நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சியான பாஜகவுக்கு, சொல்லிக் கொள்ள சாதனைகள் இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளை குறைகூறி கருத்துப்பரப்புதல் மேற்கொண்டு வருவதை தனது கீச்சுப்பக்கதில் சாடியுள்ளார் அகிலேஷ் யாதவ்
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக வேட்புமனு பதிகை செய்த ஒருவர் வைப்புத் தொகையை சில்லறையாகக் கொடுத்தார்.
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சுயேட்சை...
கமல் தனக்குக் கிடைத்த சின்னமான கைவிளக்கை வைத்தே தனது கட்சிக்கான அடிப்படையைத் தெளிவு படுத்தினார். கமல் கோவை கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாவது: சல்லிக்கட்டு போராட்டம் தான் கைவிளக்கின் மின்கலமாம் அனிதா தான் திறவு ஆம்.
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...
தமிழர் அடிப்படைகள் உலகின் எந்த மூலையிலும் முன்னெடுக்க முடியாமல் தடுக்க உலகளாவி ஓர் ஆரியர் அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பு உலகம் முழுவதும் ஆரிய உறங்கும் விதைகளை அதிகாரத்தில் பரவ விட்டிருக்கிறது. அந்த உறங்கும் விதைகளில் அடிக்கடி முளைப்பு கட்டி அதிரடி காட்டும்...
இந்தத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்தாக வேண்டும். விட்டு விட்டோமானால் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்தியாவில் தேர்தலை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார் மோடி. அப்புறம் ஹிட்லர் காலத்து செருமானியம்தான் இந்தியா என்று அரவிந்த் கெஜ்ரிவால்...
திருவெறும்பூர் பெல் வளாகத்தில் நடந்த திருச்சி தொகுதி தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் இடையே அணி மோதல் ஏற்பட்டது. இரு அணியினரும் இருக்கைகளை வீசியதால் பரபரப்பு...
ஹிந்தியில் இதுவரை எந்தச் சொல்லும் இவ்வளவு கேவலப்பட்டதில்லை. பாஜகவினர் தங்களை சவுக்கிதார் என்று அழைத்துக் கொள்ள, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரின் கேலி கிண்டல்களால், 'ஹிந்தியில் எனக்கு பிடிக்காத வார்த்தை சவுக்கிதார்' என்பது இந்தியாவின் தேசிய முழக்கமாகி...
திமுக கூட்டணியில் ஒற்றைத் தொகுதி மட்டும் கிடைக்கப் பெற்ற மதிமுக, குறுகிய கால அவகாசத்தின் காரணமாக, ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணேசமூர்த்தி, கூட்டணிக் கட்சியான திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று...
முட்டாள்கள் நாளுக்கு இன்னும் ஒரு கிழமை இருக்கிற நிலையில், ஒரு ஹிந்தி செய்தி இதழ்: ஹோலி விழாக் கொண்டாட்டப் பகுதியில் பொய்ச் செய்திகளாக, 'மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 பிடித்தம் செய்யப்படும்' போன்ற சில செய்திகளை...