தேர்தல் அறிவிக்கப் பட்டதிலிருந்து, நடப்பு மோடி அரசு, காபந்து அரசுதான் என்கிற நிலையில்: முதன்மை அறிவிப்பு வெளியிடவிருக்கிறேன் என்று மக்களை அச்சுறுத்துவதும், விஞ்ஞானிகளின் சாதனைகளை பொது வெளியில் அறிவிப்பதும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்காத...
படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு, அதனால் விசாலின் கை மற்றும் கால்களில் அடி பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கை காலில் கட்டுடன் விசால் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மூன்றாவது முறையாக...
வட மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான பெரும் பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சாமியார்கள், தாதாக்கள், ஒப்பந்தக்காரர்கள், நிலபிரபுக்கள், இந்தியா முழுவதும் வண்பொருள் மற்றும் நகை விற்பனை அடகு வணிகத்தில் ஈடுபட்டு வரும் மார்வாரிகள் மற்றும் பணியாக்கள்...
இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் பகுதியில் 104 அகவை பாட்டி, கைதாகி சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற அவரின் ஆசை நிறைவேற்றத்திற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரிஸ்டல் பகுதியில் ஒரு தனியார் காப்பகத்தில் ஏராளமான...
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில், தான் இயக்குனராக இருப்பதை தமிழிசை வேட்புமனு பதிகையில் மறைத்த காரணத்தால், தமிழிசையின் வேட்பு மனு மீதான பரிசீலனையைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் தமிழிசை பதிகை செய்த வேட்பு மனுவை...
மிசன் சக்தி என்ற செயற்கைக்கோள் அழிக்கும் ஏவுகணை சோதனை, வெற்றி பெற்றதாக மோடி பெருமிதப் பட்டுக் கொள்ளும் அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ள தற்போதைய சூழலில், தேர்தல் நடத்தை விதியை மீறியதாகதா என்ற கேள்வி தீயாகத் தொடங்கியுள்ளது...
பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், ஒன்பது வகையான வீரிய மருந்துகளால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி ஆற்றின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா...
பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள், ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிரும் ஆவார்கள். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு...
கடன் சுமையால் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வங்கிகள் ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் கொடுக்க தயாராக உள்ள நிலைபாடு, தன் விசயத்தில் ஏன் இல்லை? இதன் மூலம் நடுவண் அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் விஜய்...