இன்று காலையில், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்
தற்போது இந்திய யூனியன்...
நூறுமுறை குளித்தாலும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருப்பாகத்தான் இருப்பார் எனவும் மோடியைப் போல சிவப்பாக முடியாது எனவும்- கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜூகேஜ் தனது அசிங்கம் பிடித்த மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிதம்பரம்...
மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தல் தற்போது தமிழகத்தில்- பழுதுபட்ட வாக்கு இயந்திரங்களோடும், திருதிருக்கும் அதிகாரிகளோடும், நொந்து கொள்ளும் அரசியல்வாதிகளோடும், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பொது மக்களோடுமாக, தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக நடத்தப் பட்டு...
வங்கிகள், அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்ட நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நேற்று புதன் கிழமையுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து ஜெட்...
சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உள்ளவர்களுக்கு, சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். அதனால் மோடியின் உலங்கு வானூர்தியில் சோதனை நடத்தியதால் மொஹ்சின் என்பவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது....
அஜய் அகர்வால் மோடிக்கு திறந்த மடல் ஒன்று எழுதியுள்ளார். அதில் மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார். இந்தக் கடிதம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தளவில்...
வேலூர் தேர்தல் இரத்து எதிர்க்கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த எலிகளுக்குப் பயந்து, கூரையை கொளுத்தும் நடவடிக்கையில் பாஜக-அதிமுக கூட்டணியினரைத் தவிர மற்றவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
ஆளும் கட்சியினர் எவ்வளவு குறுக்கு வழிகளைக் கையாண்டாலும், நடுவண்-மாநில அரசுகளை அப்புறப்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர். இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். எதிர்க்கட்சிகளை பீதியிலேயே வைத்திருக்கவே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்கிறார்...