செம்பா-சின்னையா, நயன்- விக்னேஷ் காதல் பறவைகளாக சின்ன பெரிய திரையில் மட்டுமல்லாமல் நேரலையாகவும் ஆங்காங்கே வெளிப்பட்டு வருவதால், இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி பார்வையாளர்களை துளைத்தெடுத்து வருகிறது.
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி தேர்வு மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குளறுபடிக்கு பிறந்த பிள்ளை நீட் என்று சொல்லலாமா? குளறுபடி என்கிற நீட் என்று...
திமுகவுக்குப் போட்டியாக, அதிமுக கிளைத்ததில் இருந்து- நடுவண் அரசில், ஆட்சியேற்கும் கட்சிக்கு, இரண்டு கட்சிகளும் மாறி மாறி கால் பிடித்து தங்களை வளமைப் படுத்திக் கொள்வதையே இலட்சியமாக்கிக் கொண்டனர். தங்கள் கட்சிகளின் அடிப்டை கொள்கையான தமிழர் முன்னேற்றம், தமிழர்...
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை ஒட்டிய பகுதியில் வியாழக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு கிழமைகளாக வணிகம் மந்தமாம். தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பது காரணமாம்.
20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரோடு...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயில் சிலையை கமுக்கமாக அகற்றியதாக முன்னாள் இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்பணர்வால் திருட்டு தடுக்கப்...
தேர்தல் பரப்புரையில் விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவுசெய்யப்பட்ட 426 வழக்குகளில் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு மட்டும் தேர்தல் ஆணைய இணையத்தில் இல்லை என தகவல் வெளியாகி பாமர மக்களை தேநீர் கடைகளில் புலம்ப வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஆம்! மக்களின்...
கடந்த வெள்ளியன்று, 'அச்சமில்லை தமிழன் கேடயமாக நின்று மீட்பான்! இலங்கையில் வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா' என்ற 'நாம் மேற்கண்ட தலைப்பில்' வெளியிட்ட செய்தி உண்மையாகிறது!
ஆனாலும் ஒன்றும்...
இந்திய இராணுவம் பனிமனிதன் யதி என்று வியந்து கீச்சு செய்திருந்தது. அது இரண்டு நாட்களாக பரபரப்பு கிளப்பிய நிலையில், அது பனிமனிதன் இல்லை பனிக்கரடி என்கின்றனர் நேபாள் அதிகாரிகள்.
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மனிதனைப் போலவே தோற்றம்...
சேலம் மாநகரில் கடந்த வெள்ளிக் கிழமை ஒரேநாளில் 35 போக்கிரிகள் கைது செய்யப்பட்டனர். பிடிபடாமல் வம்படி செய்த போக்கிரி கதிர்வேல் சுட்டுக் கொலை!
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சேலம் மாநகரில், மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு ரகளையில்...