ஒரு மாதம் கழிந்த நிலையில், தோஹா தடகளப் போட்டியின் போது எடுக்கப்பட்ட கோமதி மாரிமுத்துவின் சிறுநீர் மாதிரிகளை சோதனைகளுக்கு உட்படுத்திய போது, அதில் ஊக்க மருந்து அருந்தியதற்கான அறிகுறி காணப்பட்டதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்புக்...
சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வாக்கு இயந்திரங்களை மாற்றுவதுபோலவோ, சம்பந்தமில்லாதவர்கள் கையாளுவது போலவோ கருதும் வகையாக காணொளிகள் சில வெளியாகி தீயாகி வருகிறது.
07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வாக்கு இயந்திரங்களை...
தென்னாப்பிரிக்கா. (உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதியளவு தங்கம் தரும் நாடு தென்னாப்பிரிக்கா ஓர் ஆண்டிற்கு 700 டன் தங்கம். எனவே, தென்ஆப்பிரிக்காதான் தங்க உற்பத்தியில் முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், அண்மையில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.) சீனா, அமெரிக்கா,...
ஹாட்ஸ்டார் செயலிக்கு ரூ365 ஆண்டு கட்டணம் விதித்ததிலிருந்து பார்வையாளர்கள் இல்லாமல் தூங்கி வழிகிறதாம் ஹாட்ஸ்டார் செயலி. ஹாட்ஸ்டார் செயலிக்கு ரூ365 உறுப்பினர்களை வளைப்பதற்காம் பிக்பாஸ் பருவம் மூன்று! பார்வையாளர்கள்...
அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 400 மாணவர்களுக்கு தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அளித்த இன்ப அதிர்ச்சி! மாணவர்கள் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்கள்.
07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் உள்ள...
எடப்பாடி- பன்னீர் ஆட்சியின் மீதான நாம்பிக்கையில்லா தீர்மானம் தேர்தல் முடிவையொட்டி மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கட்சியிலிருந்து விலகவிருப்பதாக தெரிவித்திருப்பது எடப்பாடி பன்னீர் கூடாரம் காலியாகிறதா? ஏன்ற கேள்வியை...
சில ஊடகங்கள்! பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதாக, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்வைத்தது. இதன் மீது பத்து வகையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப் பட்டிருக்கிறது!
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேர்தலுக்கு பிந்தைய கருத்து...
சில ஊடகங்கள்! பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதாக, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்வைத்து வருகின்றன. இந்தக் கணிப்புகளை காங்கிரஸ் கட்சி முற்றிலும் நிராகரித்துள்ளது.
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் 542...
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ள நிலையில், கருத்துக் கணிப்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் பாமர மக்கள். தேர்தல் ஆணையத்தின் மீது இவர்களுக்கு நம்பிக்கையே...