May 1, 2014

மன்மோகன் சிங் காட்டம்! மோடி செய்த இரு மாபெரும் தவறுகளால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 1.பணமதிப்பிழப்பு 2.சரக்கு-சேவைவரி.

மன்மோகன்சிங் எச்சரிக்கை: பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரக்கூடிய சூழ்நிலையிலிருந்தும் மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது

16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பணமதிப்பிழப்பு தொட்டு, தற்போது...

May 1, 2014

மக்கள் சாதனை! அரசோ வேதனை! ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு பதிகை. டாலர் ஒன்றுக்கு ரூ71.74

இயங்கலை மூலமாக நேற்று மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு பதிகை செய்துள்ளதாக இந்திய நேரிடை வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயங்கலை மூலமாக நேற்று மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு பதிகை செய்துள்ளதாக இந்திய...

May 1, 2014

தெலங்கானா ஆளுநராகிரார் தமிழிசை!

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலங்கானா, கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம், மஹாராஷ்ட்ரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர்...

May 1, 2014

காரில் பயணிப்பவருக்கும் தலைக்கவசம் கட்டாயமா! காவல்துறையிலிருந்து தனது பேசிக்கு வந்த சேதியால் குழம்பிப் போன நந்தினி.

பாஜக அரசின் புதிய வாகனச் சட்டம், நள்ளிரவு 12மணியிலிருந்து அமலான நிலையில், பழைய சட்ட நடைமுறையின் போதே, நான்கு சக்கர சொகுசு வாகன உரிமையாளர் தலைக்கவசம் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டு, அறங்கூற்றுமன்றம், காவல்துறை ஆணையர் அலுவலகம் என்று அல்லாடும் செய்தி: இன்றைய...

May 1, 2014

பாஜக அரசின் வழக்கமான பாணியில், புதிய மோட்டார் வாகனச் சட்டமும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலாக உள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது விதிக்கப்படும் அபராதத்தை இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மேலும் உயர்த்தியுள்ளது. 

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக அரசின் வழக்கமான...

May 1, 2014

அசாமில் 19,06,657 பேர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையென்பதாக அடையாளம் காணப்பட்டது! இன்றைய இறுதிப்பட்டியலில்.

அசாம் மாநிலத்தில், இந்தியக் குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப் பட்டியல், இன்று வெளியிடப்பட்டது. பட்டியலில் 3.11 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 பேர்கள் சேர்க்கப்படவில்லை.

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அசாம் மாநிலத்தில், அண்டை நாடான, வங்கதேசத்தை...

May 1, 2014

நெகிழ்ச்சி! விமானம் புறப்பட்டபிறகு அறங்கூற்றுவர் தொலைபேசி மூல உத்தரவு! நாடு கடத்தலில் இருந்து மீண்ட தமிழ்க்குடும்பம்.

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம்...

May 1, 2014

‘வங்கிகள் இணைப்பு’ பாஜக அரசின் அதிரடிக்கு! உடனடி எதிர்ப்பு: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம்.

‘வங்கிகள் இணைப்பு’ இந்திய அரசின் அதிரடிக்கு! உடனடி எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நாளை நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசின் நிதி அமைச்சர்...

May 1, 2014

சும்மா அதிருதில்ல! ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த சுப்பிரமணியன் சாமி

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் ஹிந்தியில் கேள்வி எழுப்ப, ஆட்சேபம் தெரித்த சுப்பிரமணியன் சுவாமி, “நான் தமிழன், ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று பதிலளித்தார்.

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முன்னாள் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு...