பத்தாயிரம் ஆண்டுகால தொன்மை வாய்ந்த, குடும்பம் என்ற தமிழ்ப்பண்பாட்டுக் கட்டமைப்பில், பிள்ளைகளை சான்றோன் ஆக்கிட அல்லல் படவேண்டியுள்ளது- இந்திய அரசின் நீட்’டிலிருந்தும், மாநில அரசின் டாஸ்மாக்கிலிருந்தும் தற்காத்துக் கொண்டு. ...
இடி மின்னலுடன் மழை பெய்த போது, வேளாண் நிலத்தில் இடி தாக்கியதால் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பீறிட்டு வருகிறது. இந்த அதிசயத்தைக் காண மக்கள் படையெடுத்துள்ளனர்.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில்...
அமெரிக்காவில் இருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறை வேலைகளுக்கு நம் இந்தியர்கள் வேண்டாம் என இந்திய நிறுவனங்களே முடிவெடுத்துள்ளன. டிரம்பின் கெடு பிடியான நுழைவிசைவு சட்டங்களால், ஹெச் 1 பி நுழைவிசைவு கொடுப்பது மற்றும் புதுப்பிப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது...
நாங்குநேரி, விக்ரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராசர்நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர்...
பிக்பாஸ் விளம்பரக் காணொளியில், பிக்பாஸ் வழங்கும் ஐந்து இலட்சத்தை எடுத்துக் கொண்டு. கவின் வெளியேறுவார் என்று சூசகமாக அறிந்து கொள்ள முடிகிறது.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறீர்களா என்ற...
நடிகர் விஜய்யின், பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி அளித்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்...
சிதம்பரம் திகார் சிறையில் வழக்கு தொடர்பாக- பரிந்துரைத்த அதிகாரிகள் மீதே தவறு இல்லை எனில் ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படிதவறு என்று மன்மோகன்சிங் கேள்வி எழுப்புகிறார்.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் பரிந்துரைத்த அரசு அதிகாரிகள்...
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நிலத்தடி நீர்தரும், சாலை மரங்களுக்கு நீர் வார்க்கும் இனிய மழையைப் போற்றிக் கொண்டு, போக்குவரத்து நெரிசலிலும் மக்கள் சொகுசாக பயணிக்கிறார்கள்.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
மகளிடம், “நீ என்னிடம் பேச நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்ட அப்பா. அதற்கு, “இனி நீ அம்மாவிடம் சண்டை போடக்கூடாது. நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். அப்படி செய்தால் நான் உன்னுடன்...