பெட்ரோல் விளையும் நாடுகள் மதத்தை கொண்டாட முடிகிறது. ஆனால் அந்த மதத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட பாகிஸ்தான் மக்களுக்கோ- மனிதநேயமே தேவையாய் இருக்கிறது என்பதை ஒரு கருத்துக் கணிப்பு உணர்த்தியிருக்கிறது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற-...
பாங்காக்கில் நடைபெற்றுவரும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விரிவான பொருளாதார கூட்டாண்மை அமைப்பின் இன்றைய, ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டு அமர்வில், உலகப் பொதுமறையான திருக்குறளை ‘தாய்’ மொழியில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி இன்று...
தமிழக அரசு சார்பில் முதல் முறையாக ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த தமிழ்நாடுநாள் சும்மா கிடைத்து விடவில்லை அதற்கு நெடிய வரலாறு உண்டு.
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று தமிழ்நாடுநாள் கொண்டாடப்படும் என...
தமிழக அரசு சார்பில் முதல் முறையாக ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீச்சுவில் ‘தமிழ்நாடுநாள்’ இந்திய அளவில் தலைப்பாகி விட்டது. உலக அளவிலும் தலைப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் இன்று...
தமிழக அரசு சார்பில் முதல் முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீச்சுவில் ‘தமிழ்நாடுநாள்’ தமிழக அளவில் தலைப்பாகி வருகிறது. இந்திய அளவிலும், உலக அளவிலும் தலைப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்...
இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி இறந்ததை உறுதிசெய்து, தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-காசிமியை அறிவித்துள்ளது.
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும்...
விஜய் சேதுபதியின் 33வது படத்திற்கு, கணியன் பூங்குன்றனாரின் புறநானுற்றுப் பாடலின் முதலடியான, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகின் முன்னணி கதைத்தலைவர்களில் கை நிறைய...
2050 ஆண்டுகளுக்கு முன்னம் எகிப்தோடு வணிகம் செய்து வந்த நம் தமிழ் வணிகர்கள்- எகிப்து அரசி கிளியோபட்ராவிற்கு பாலில் ஊறவைத்துக் குளிக்க, தமிழக முத்தை விற்று, தங்கத்தைப் பெற்று வந்து, வணிகத்தில் வரலாறு படைத்தார்கள். அத்தோடு, கிளியோபட்ரா முன்னமே ஆறு உலக மொழிகளைக்...
இரண்டு மாதமாக தூங்கும் பெண். புதுவகையான நோயாம் உலகில் 40 பேருக்கு இந்த நோய் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொலம்பியாவைச் சேர்ந்த 17 அகவை இளம் பெண் சாரிக் தோகார். இவருக்கு ‘கிளெயின் லெவின்’ என்ற புதுவகை நோய்...