இந்தியப் பொருளாதார மந்த நிலையால், ஊர்தி உற்பத்தி துறை முழுமையாகப் பாதிப்பு, தங்க இறக்குமதி கூட மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது, என்று புலம்பி வந்த நிலையில், தற்போது இந்தியப் பொருளாதார மந்தநிலையின் அடுத்த ஆப்பு இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களின்...
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் வருகையாளர்களுக்கு இலட்டு படையல் வழங்கப்படவுள்ளது.
21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகம் முழுவதும் முருகன் கோயில்கள் பஞ்சாமிர்தத்திற்கு புகழ் பெற்றவை. ஆனால் கோயில் சார்பாக பஞ்சாமிர்தம் படையலாக...
1330 திருக்குறளையும் எழுதிவிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம். இதுதான் பொதுமக்கள் பாராட்டிய தண்டனை. பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் வழங்கிய தண்டனை.
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இரு வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்...
இந்திய விடுதலையை அடுத்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் நாம் இப்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியைத் தொடங்கியவர் பாவேந்தர்பாரதிதாசன் அவர்கள்.
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலையை அடுத்து,...
தங்கத்தின் விலை, 20 விழுக்காடு வரை அதிகரித்தது, பொருளாதார மந்த நிலை நுகர்வோர் நம்பிக்கையை குறைத்தது ஆகிய இரண்டு காரணங்களால், இந்தியாவின் தங்கம் தேவை குறைந்துவிட்டது. இவ்வாறு உலக தங்கக் குழு தெரிவித்துள்ளது.
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரலாறு காணாத...
கடல் நீர் மட்டம் அதிகரிப்பால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என ஐநாவின் பொதுச்செயலர் குட்ரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐநாவின் பொதுச்செயலாளர் ஆண்டோனியா குட்ரெஸ், தாய்லாந்தில் நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார்....
மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வான நீட்தேர்வு- ஏழை மாணவர்களுக்கு எதிரானதாக உள்ளது என, சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்து, திரும்பப் பெறலாமே அரசு என்று ஆலோசனை வழங்கியிருந்த நிலையில்- கோபம்கொப்பளிக்கும் கருத்துக்கள்- அனல்தெறிக்கும் ஆலோசனைகள்-...
சிறைக்குச் சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்ற திட்டத்தில்- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஞாயிற்றுக் கிழமை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது....
முருகதாசின் கஜினி படத்தில் நடித்ததுவே, தான் செய்த தவறு என கூறியுள்ள நயன்தாரா- படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் காட்டப்பட்டிருந்த விதம் முருகதாஸ் தன்னிடம் சொன்ன கதையில் இருந்து அதிகம் மாறுபட்டிருந்தது என்று கூறியுள்ளார்.
19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகை...