May 1, 2014

அறங்கூற்றுமன்றங்கள்!

அறங்கூற்றுமன்றங்களின் வேலை அரசு இயற்றிய சட்டங்களுக்கு மக்களை வழிநடத்துவதுதான். அறங்கூற்றுவர்களை நியமித்துக் கொள்கிற அதிகாரம் அறங்கூற்று மன்றங்களுக்கு உண்டு. தானாக சிந்தித்து சட்டத்தை உருவாக்குகிற அதிகாரம் கிடையாது.

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

அடுத்த மாதத்தில் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிகை, நடிகர்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த மாதத்தில் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புகழ் இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன்...

May 1, 2014

இன்று செருமானிய மக்கள் இருவேறு தத்துவங்களின் மீது வெற்றி கொண்ட நாள்! பெர்லின் சுவரின் வீழ்ச்சி நாள் என்கிறது உலகம்

இன்றைய நாளை பெர்லின் சுவரின் வீழ்ச்சி நாள் என்கிறது உலகம். உண்மையில், அந்த வீழ்ச்சியில் கிடைத்ததோ செருமானிய மக்களுக்கு இருவேறு தத்துவங்களிலிருந்து விடுதலை. இயற்கை போற்றலுக்கு பொங்கல்விழா கொண்டாடும் தமிழர்களாகிய நாம், தத்துவ ஆதிக்கங்களிலிருந்து விடுதலை பெற்ற...

May 1, 2014

அயோத்தி வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

சர்ச்சைக்குரிய நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும். உச்சஅறங்கூற்றுமன்றம், அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை...

May 1, 2014

இரஜினிகாந்தின் பேச்சும், பேட்டியும்! இன்றைய தலைப்பாகி வருகிறது

பாஜகவைக் காலாய்த்த இரஜினியின் பேச்சை தமிழகம் கொண்டாடி வருகிறது. கூட்டத்தோடு வராமல், இரஜினி தனியாக வருவதை (அரசியலுக்கு) தமிழகத்தை சேர்ந்த பலர் விரும்புகிறார்கள் என்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் கமலின் ராஜ்கமல்...

May 1, 2014

மிஷ்கினைப் பேட்டி எடுப்பது என்றால் திவ்யதர்சினிக்கு (டிடி) பயமாம்!

பேட்டி எடுக்கக்கூடாது என்ற பட்டியலில் மிஷ்கினை வைக்கிறேன் என தெரிவித்துள்ளார் திவ்யதர்சினி. மிஷ்கினைப் பேட்டி எடுப்பது என்றால் திவ்யதர்சினிக்கு பயமாம்.

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொகுப்பாளினிகளில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து கலக்கி வருபவர்...

May 1, 2014

அயோத்தி வழக்கில் வரப்போகிற தீர்ப்பு- ஊடகங்கள் வெளிப்படுத்தும் பரபரப்பு- அதிர்ச்சியில் மக்கள்.


பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தி வழக்கில் பலகட்ட விசாரணை, வாதங்களுக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு, நடப்புக் கிழமையில் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பாக ஊடகங்கள் வெளிப்படுத்தும் பரபரப்பு, மக்களைத் தொற்றிக்...

May 1, 2014

கமலை, குடிஅரசு தலைவராக பார்க்க விரும்புகிறேன்! நடிகர் பிரபு.

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு- கமலைக் குடிஅரசு தலைவராகப் பார்க்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பரமக்குடியில் நடந்த, கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற...

May 1, 2014

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா பாதிக்கப்பட்ட போது, தர்சன் முதலுதவி செய்யக்கூட வராமல் இருந்தது அதிர்ச்சியளித்தது! சனம் செட்டி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா சக போட்டியாளர்கள் கொடுத்த மனஉளைச்சலால் தற்கொலைக்கு முயன்றார். அதுசமயம் தர்சன் முதலுதவி செய்யக்கூட வராமல் இருந்த அந்த மனதத்தன்மை அற்றசெயல் தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்தாராம் தர்சனின் காதலி சனம்...