மாநிலங்களைப் பொறுத்தவரை, மிகச் சிறிய சிக்கல்களுக்குக் கூட ஆட்சி மாற்றம் நடந்து விடுகிறது. இந்திய அரசிலும் கூட ஆட்சி மாற்றத்திற்கு- சிக்கல்கள் காரணமாகத்தான் அமைந்திருந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை பாஜக ஆட்சியைப் பிடிக்குமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,...
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து, இரு கால்களிலும் நரம்புகள் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கும் வகையாக பாதிப்பு அடைந்திருக்கும் ஒரு இளம்பெண், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு இளைஞர்- அதிமுக விளம்பரத் தட்டியை அடுத்து...
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படம் இடவலமாற்றமாக அச்சிடப்பட்டிருந்தது. இதை அறிந்த நிலையில்- அதிர்ச்சியோடு உடனடியாக...
நாகலாந்து தீவிரவாத அமைப்பின் தலைவர் மகன்தான், மணமகனாம். திருமணத்தில் மணமக்கள் இயந்திரத் துப்பாக்கியுடன் தோன்றியிருக்கிறார்கள்.
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் வடகிழக்கில் அமைந்திருக்கிற ஒரு மாநிலம் நாகாலாந்து. நாகலாந்தில் ...
சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில், வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் தாமாக அணியமாகி வாதிடுவதை முறைப்படுத்த என்ற தலைப்பில், சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் புதிய நடைமுறைகளை வரையறுத்துள்ளது. அது தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சி நடத்தி வந்த, பருவம்7 சிறந்தபாடகர் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்- ஓவியம் மற்றும் இசை என, இருதுறையில் வல்லவரான மூக்குத்தி முருகன்
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில...
அரசியல் தலைவர்களை எல்லாம் அச்சுறுத்தி அடிமையாக்கும் ஹிட்லருடைய பாணியை பாஜக பின்பற்றுவதாகவும், அந்த சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் அழிந்துபோனார் என்று பாஜகவுக்கு, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் சாபம் கொடுத்துள்ளார்.
வாகனத் தணிக்கையின்போது நிற்காமல் சென்ற இளைஞரை காவல் துறையினர் தாக்கியபோது அவரின் தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கள்ளக்குறிச்சியில் தீயணைப்பு நிலையம் எதிரே காவல் துறையினர் வாகனத்...
தமிழகத்தில் மனிதம் என்பது வினைத்தொகை. ஆம் தமிழகத்தில் நேற்று இன்று நாளை எப்போதும் மனிதத்தின் ஆட்சிதாம். சென்னையின் வர்தா புயல் பாதிப்பு மீட்பில், அது உலகிற்கு உணர்த்தப்பட்டது. வேலூர் கோட்டைக்குள்- கோயில், தேவாலயம், பள்ளிவாசல் மூன்றும் இருப்பது அது...