குஜராத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடி அசத்தினார். இந்தியத் துகில்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி.
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் பெண்கள் மேம்பாட்டு மன்றத்தின்...
தைமாதத்தில் கொண்டாடப்படவிருக்கிற, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமாய் காத்திருக்கிறது. நேற்று தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவிற்கான காப்புக்கட்டு நடந்தது.
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் அடுத்த அதிபரை...
தைமாதத்தில் கொண்டாடப்படவிருக்கிற, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமாய் காத்திருக்கிறது. நேற்று தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவிற்கான காப்புக்கட்டு நடந்தது.
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வணிகம் போற்றும் மரபாக...
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது, ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு இந்திய அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என கடந்த...
வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனமாக இருந்ததாக 50 துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் ...
பருவநிலை மாற்றம் குறித்து அதிகம் கவலை கொண்டுள்ளேன் என்றும், நானும் ஒரு சூழலியளார்தான் என்றும், ட்ரம்ப் தெரிவித்தார். சீனா, இந்தியா, ரஷ்யாவில் கொட்டும் குப்பைகள் அமெரிக்கா வரை வருவதாகவும் கூறினார்.
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா...
ஆதார் எண்ணை அதில் இணை. ஆதார் எண்ணை இதில் இணை. என்பதை நிறைவு செய்வதற்கு எல்லாம், பொதுமக்கள் இணைய மையங்களைத்தான் நம்பியிருக்கின்றனர். இந்த நிலையில், ஆதார், வருமான எண் கையாளுகையில் தவறு நேர்ந்தால் ரூ.10000 அபராதமாம். தவறை திருத்தி ரூ.10000த்தை மீட்பதற்கான வழிவகை ஏதும்...
மகாராஷ்டிராவில் இனி குடிஅரசுத்தலைவர்ஆட்சி. பாஜகவின் சகுனியாட்டத்தால் மகாராஷ்டிராவில், சட்டமன்றத் தேர்தலுக்கு செய்யப்பட்ட ரூ.900கோடி மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது என்று நடந்து முடிந்த அரசியல் விளையாட்டுக்களை அரசியல் பார்வையாளர்கள்...
இராஜஸ்தானில் 351 அடி உயரத்தில் 2,500 டன் உருக்கு கொண்டு பிரமாண்ட சிவன் சிலை தயாராகி வருகிறது.
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜஸ்தான் மாநிலம் நாதட்வாராவில் உலகின் மிகப் பெரிய சிவன் சிலை உருவாகி வருகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய இராஜஸ்தான்...