May 1, 2014

கோத்தபயாவிடம் கோரிக்கை: அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையைத் தாருங்கள்! இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் அர்னால்ட்

இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் ருசல் அர்னால்ட் தனது கீச்சுப் பதிவின் மூலம், இலங்கை அதிபருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையைத் தாருங்கள்! என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அதிபராகப்...

May 1, 2014

அம்மன் படத்தில் நடிக்கவுள்ளதால்! நாற்பது நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிடப் போகிறாராம் நயன்தாரா

மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார் நயன்தாரா. அதற்கு 40 நாட்கள் ஒப்புதல் கொடுத்து உள்ள நிலையில், இந்த 40 நாட்களும் அவர் அம்மனுக்கு கிடக்கை (விரதம்) இருந்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடிவு...

May 1, 2014

இரஜினி சுட்டிய அதிசயம்! எடப்பாடி- தான் தமிழக முதல்வர் ஆவோம் என்று கனவிலாவது நினைத்துப் பார்த்திருந்திருப்பாரா?

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ஆனது நேற்று நடந்த அதிசயம். தொடர்ந்தும் அவர் முதல்வராக இருப்பது இன்றும் நடந்து கொண்டிருக்கும் அதிசயம் என்று தெரிவித்த இரஜினி, நாளையும் அதிசயம் நடக்கும் என்று கமல் விழாவில் பேசினார். நளையும் அதிசயம் நடக்கும் என்று இரஜினி தெரிவித்ததை,...

May 1, 2014

1.25 லட்சத்துக்கு மேல் ராமன்பெயர் எழுதியவர்களுக்கு விழா! அயோத்தி பிரச்னையில் சாதகமான தீர்வு ஏற்பட, வேண்டுதல்செய்து

‘ராம் நாம் வங்கி’ என்ற பெயரில் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு பணம்வழங்கும் இயந்திரம், காசோலை எல்லாம் கிடையாது. இந்த வங்கியின் பரிவர்த்தனை அனைத்துமே ‘ராமன்பெயர்’ தான். இந்த வங்கியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர்...

May 1, 2014

இன்று பதவியேற்கிறார் எஸ்ஏ போப்டே! உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக

தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக, இன்று பதவியேற்கிறார் எஸ்ஏ போப்டே.

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறங்கூற்றுமன்றம் விசாரிக்க தேவையில்லை என்று...

May 1, 2014

பாஜக நோக்கத்தைப் பட்டெனப் போட்டுடைத்த பாபாஇராம்தேவ்! எகிறியடித்தலை தலைப்பாக்கி வரும் பெரியார் தொண்டர்கள்

பெரியார் அவர்களின் கருத்துக்களை, ‘அறிவுசார் பயங்கரவாதம்’ என்ற பாபாஇராம்தேவ் தனது ‘மடமைசார் பயங்கரவாதக்’ கருத்தியலை வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் தங்கள் எகிறியடித்தலை தலைப்பாக்கி வருகின்றனர் பெரியார்...

May 1, 2014

வெற்றியை ஒற்றை விழுக்காட்டினர் தீர்மானித்துள்ளனர்! சிங்களப் பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவரான கோத்தபயாவிற்கு

சிங்களவர்கள் நடுவே பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவராகக் கருதப்படுகிற கோத்தபயாவின் வெற்றியை ஒற்றை விழுக்காட்டினர் தீர்மானித்துள்ளனர். இலங்கை மக்கள் நடுநிலைக்கு பக்கமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றனர் என்பது, இந்தத் தேர்தலிலும் தெரிய...

May 1, 2014

டைட்டன் நிறுவனம் பெருமிதம்! தமிழ், தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டாடும் கைக்கடிகாரங்கள் வெளியீடு

‘நம்ம தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் போற்றும் விதமாக கடிகாரத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது டைட்டன் நிறுவனம்.

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘நம்ம தமிழ்நாடு’ என்ற தலைப்பில்- தமிழ், தமிழ்ப்பண்பாட்டு...

May 1, 2014

விற்பனைக்கு! ஏர்இந்தியா, மற்றும் பாரத் பெட்ரோலியம்.

ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்து ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் பணம் ஈட்டி, இவ்விரு நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்னும் ஐந்து...