May 1, 2014

திமுக இன்னும் திருந்தவேயில்லை! சீமான் கடும் எச்சரிக்கை

சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும்....

May 1, 2014

முகமதியர்கள் இல்லாவிட்டால் ஹிந்தி மொழி ஏது? தமிழர்கள் இல்லா விட்டால் ஹிந்து மதம் ஏது? இது வடஇந்திய மக்களுக்கான வரலாறு

ஹிந்தி பேசுகிற ஹிந்துக்களுக்கு மத அடிப்படையில் முகமதியர்கள் எதிரிகள். ஹிந்து மதத்தைச் சார்ந்த ஹிந்திக்காரர்களுக்கு மொழி அடிப்படையில் தமிழர்கள் எதிரிகள். ஆனால் முகமதியர்கள் இல்லாவிட்டால் ஹிந்தி மொழி இல்லை? தமிழர்கள் இல்லா விட்டால் ஹிந்து மதம் இல்லை? இது வடஇந்திய...

May 1, 2014

பதஞ்சலியில் விற்பனைக்கு வருமா! அமெரிக்க வணிகநிறுவனக் கடையில் மாட்டுச் சாண வறட்டி விற்பனை.

இந்தியாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் இயற்கை சார்ந்த பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது. தற்போது, அமெரிக்க வணிகநிறுவனக் கடையில் மாட்டுச் சாண வறட்டி விற்பனைக்கு வந்த நிலையில், பதஞ்சலியில் மதச்சடங்குகளுக்கு பயன்படும் இந்த மாட்டுச் சாண வறட்டி...

May 1, 2014

விரைவில்! அனைத்து செல்பேசி நிறுவனங்களும் தங்கள் தரவுக் கட்டணத்தை உயர்த்தப் போகின்றனவாம்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகுந்த கட்டுபாடுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரியால் நிதி நெருக்கடிகள் உள்ள நிலையில், தற்போது உச்ச அறங்கூற்றுமன்றத்  தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வரவில்லை. என்று புலம்பும் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்- செல்பேசி தரவுக் கட்டணத்தை...

May 1, 2014

என்ன பேசிக்கொள்கிறார்கள்! மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும், நம்ம அமைச்சர் ஸ்மிருதி இரானியும்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன், நம்ம அமைச்சர் ஸ்மிருதி இரானி எடுத்த புகைப்படம், படவரியில் பதிவிடப்பட்டு, விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளி வருகிறது. 

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இந்தியச்...

May 1, 2014

அடுத்த வெள்ளிக் கிழமை இந்தியாவுக்கு வருகிறார் கோத்தபய ராஜபக்சே! இலங்கையின் புதிய அதிபர்: வெளியுறவு துறை

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே அடுத்த வெள்ளிக்கிழமையன்று இந்தியா வருகை தரவுள்ளார் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று...

May 1, 2014

நடிகை காயத்ரி ரகுராமின் கீச்சுக் கணக்கு முடக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வந்த நடிகை காயத்ரி ரகுராமின் கீச்சுக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்...

May 1, 2014

ராஜபக்சே-மகன் துணிச்சலான அறிக்கை! தமிழக அரசியல் தலைவர்களை நினைத்து வெட்கப்படுவோம். வேறென்ன செய்ய

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் துணிச்சலான ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள்...

May 1, 2014

கல்வியின் இருட்டான-எதிர்காலம்! 1.கல்வியின் விலையேற்றம். 2.கல்விக்கான ஆதாயமான வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி வரும்நிலை

நீட்தேர்வால்- மருத்துக் கல்வி பெறுவதற்கான செலவு உயர்ந்து கொண்டே போகிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால், பொறியியல் கல்விக்கான வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கல்வியின் எதிர்காலம்; கேள்விக்குறியாகி...