அமுதசுரபி போல தன் வங்கிக்;கணக்கில் பணம் சுரந்து கொண்டேயிருக்க, மீண்டும் அரியணையேறிய மோடி அரசு, தனது வங்கிக்கணக்கில் தவணை முறையில் பதினைந்து இலட்சம் போடுது போல, என்று நினைத்துக் கொண்டு, எடுத்து, எடுத்து 89000 ஐ தாராளமாக செலவு செய்துவிட்டார். மத்தியப் பிரதேசம்...
இலங்கையில் அண்ணன் தம்பிகள் இணைந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தி வருகிறார்கள். இந்தியாவில், மகாராஷ்டிர மாநிலத்தில்: மாமனார் சரத்பவாரும், மருமகன் அஜித் பவாரும் நேற்று நள்ளிரவில் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்....
07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானிலும், மேற்குப் பாகிஸ்தானிலும் வாழும் பாஷ்தூன் இனத்தவரால் பேசப்படும் மொழியாகும். பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானின் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் சிந்து மாநிலம் தவிர்த்து மற்ற கைபர் பக்தூன்க்வா,...
விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு: திமுக-காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம். விடுதலைப் புலிகள் அழிப்பில் காங்கிரசோடு சேர்ந்து திமுக செய்த வரலாற்றுப்பிழையில், அந்த வரலாற்றுப்பிழை மறைப்பிற்கு, திமுகவிற்கு சாட்சியாக, இலங்கை சென்று வந்ததை திமுகவோடு சேர்ந்து...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபுகாசிய மொழி என்பது அபுகாசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி அபுகாசிய குடியரசின் ஆட்சி மொழியாக இருக்கிறது. இம்மொழி துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்கு, யோர்தான், உக்ரைன், உருசியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழி...
“தேர்வில் சுழியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்று ஓர் ஆய்வுமாணவி குறிப்பிட்டிருந்தார். கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார்.
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பற்றி இதழியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு. பதிலளித்த ரஜினிகாந்த், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என...
தம்பி அதிபரானதால்- இலங்கை தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதை அடுத்து- அடுத்த தலைமைஅமைச்சராக நியமிக்கப்பட்டு- இன்று பதவியேற்றுக்கொண்டார். அண்ணன் இராஜபக்சேவும்.
தமிழ் உறவால், ‘தம்பி பிரபாகரன்’ என்று கொண்டாடிய தமிழீழமும்- குடும்ப...
அய்யம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, இடமாறுதல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டார். அப்போது அய்யம்பட்டி பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அந்த பள்ளியில் பணியாற்றி 3 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டதால், மாறுதல் வழங்க வேண்டும் என்றார்....