கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை...
17 பேர் பலியான சோகநிகழ்விற்கு காரணமான- துகில்கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இதனால் சிவசுப்பிரமணியனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த சிவசுப்பிரமணியனை...
தமிழர் சண்முகசுப்ரமணியன் கொடுத்த ஆலோசனையால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர். களமிறங்கிய நிலவை ஆய்வு செய்யும் நாசா குழுவினரால். அதன் பொருட்டே, நாசாவின் நன்றி- தமிழர்...
அமெரிக்காவில் ஓர் ஆண்டுக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிளை, இருபது ஆண்டுகால ஆய்வில் கண்டறிந்து அறிமுகம் செய்திருக்கிறார்கள். மனிதர்களின் பருவமடைதல், நல மகப்பேறு ஆகியவற்றில் உடம்பின் இயல்பியக்கத்தை கெடுக்காமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் உணவு...
பூச்சாட்டியாச்சு, நம்ம ஊர்விழா, எல்லோரும் கொண்டாட்டத்திற்கு அணியமாகுங்க! ஆனால் மாரியம்மன் தேர்த்திருவிழா அல்ல. தேர்தல் திருவிழா உள்ளாட்சித் தேர்தல் திருவிழா.
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீங்க வெளி நாட்டில் இருக்கலாம், அல்லது வேலை விசயமாக...
இலங்கையில் இந்தியா முதலீடு செய்யவில்லை என்றால், நாங்கள் சீனாவின் உதவியை நாடத் தயாராக இருக்கிறோம்; சீனா முதலீடு செய்யும். என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின்...
தமிழர்கள் ஓற்றைக்காசு அளவிற்கு கூட முன்னேறி விடக்கூடாது என்பதிலே மிகவும் கவனமாக காய்நகர்த்துகிறவர்தான் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சாமி. ஆனால் மற்ற விசயங்களில் அவர் மிகப்பெரிய அறிவாளராகவே மிளர்வார். அவர் இந்தியாவின் பொருளாதார...
ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நடப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களின் செல்பேசி சேவைக் கட்டணங்கள் உயர்கின்றன நடப்புக் கிழமையிலேயே.
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நடப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களின் செல்பேசி சேவைக் கட்டணங்கள்...
இராஜிவ் கொலைக்கான காரணத்தை துப்புதுலக்க வேண்டிய கட்டாயமோ, இராஜிவ் கொலைப்பழியை சுமக்க வேண்டிய தேவையோ தமிழர்கள் யாருக்கும் இல்லை. ஏனெனில் தமிழர் போற்றிக் கொள்ளும் விடுதலைப்புலிகளுக்கு இராஜிவ்கொலையில் தொடர்பு இல்லை என்பது உறுதியான தகவல் என்கிறார் இலங்கை பாராளுமன்ற...