May 1, 2014

மாநிலசுயாட்சி! சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபர் இதை முன்னெடுத்திருக்கிறார். எந்த? எங்கே? யார்?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த கிழமை மாநிலங்களவையில், விரிவாகப் பேசிடவும், விவாதப்படுத்துவதற்கமாக, மாநில சுயாட்சி தீர்மானத்தின் சுருக்கமான முன்வரைவை அறிமுகம் செய்து இருந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்கு குலுக்கலில் வைகோ பெயர்...

May 1, 2014

நம்பிக்கையா? எதார்த்த நிலையா! இந்திராகாந்தி இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் தமிழீழம் உறுதியாக மலர்ந்திருக்குமாம்.

இந்திரா காந்தியும், எம்ஜியார் அவர்களும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு உயிர் வாழ்ந்திருந்தால் இலங்கையிலே தமிழீழம் உறுதியாக மலர்ந்திருக்கும். என்கிறார்கள் அரசியல் சாராத தமிழர்நலன் விரும்பும் இணைய ஆர்வலர்கள்.

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திரா...

May 1, 2014

கோத்தபய ஆதிக்கவாதப் பேட்டி! சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரத்தில் பகிர்வு- இயலவில்லை

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு...

May 1, 2014

வல்வில் ஓரியாய், பாஜக அரசுக்கு எதிராய் கணைகள் தொடுத்த, ராகுல் பஜாஜ்! 1.இந்தியாவில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது

நாட்டில் அச்சம் தரும் சூழல் நிலவுவதாக இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ராகுல் பஜாஜ், எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா நிகழ்வில், இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா முகத்துக்கு நேரே விமர்சித்தார்.

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

மழையோ மழை! வறண்டிருந்த ஏரி குளங்கள் நிரம்பின- தெருக்கள் எல்லாம் குட்டைகளாகின- நீர்க்காடானது சென்னை

வெள்ளக்காடானது சென்னை- இன்ப அவதியில் மக்கள்! கடந்த ஓர் கிழமையாக இரவில் மட்டும் மழை. கடந்த இரண்டு நாட்களாக பகலிலும் விட்டு விட்டு மழை. கடந்த மூன்று மணி நேரமாக விடாமல் சென்னையில் பிச்சு எடுக்கும் மழை. 

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த ஓர்...

May 1, 2014

பாஜகவின் மதவாதமும் சிவசேனாவின் மதவாதமும் மேற்கும் கிழக்குமா! அதாவது, பாகிஸ்தானும் வாங்காள நாடும் போல.

பெரிய போராட்டத்திற்குப் பிறகு, பாஜகவின் மதவாதமும் சிவசேனாவின் மதவாதமும் மேற்கும் கிழக்கும் அதாவது, பாகிஸ்தானும் வாங்காள நாடும் போல என்பதாக நிரூபிக்கப் பட்டுள்ளது. 

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்...

May 1, 2014

உத்தவ் தாக்கரே அதிரடி! மதச்சார்பின்மைக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள வரையறை சிவசேனாவின் நிலைப்பாடு

மதச்சார்பின்மை (செக்யூலரிசம்) குறித்து எங்களிடம் கேள்வியெழுப்புவர்கள் அதன் பொருளை அரசியலமைப்புச் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

உத்தவ் தாக்கரே அரசு வெற்றி! மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைந்த நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றிபெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளனர். வியாழக்கிழமையன்று உத்தவ்...

May 1, 2014

கெத்து காட்டும் பொன்.மாணிக்கவேல்! அறங்கூற்றுமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, தமிழக அரசு ஆணைக்கு எதிர்ப்பு

பொன். மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு முன்னம் நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. வெளியேற்ற முயற்சியில் எடப்பாடி- பன்னீர் அரசு; கெத்து...