May 1, 2014

அதனாலா இழுபறி! சிறியகட்சிகள் உள்ளாட்சியில் அதிகாரம் பெற்றுவிடும்; தொடர்ந்தும் வளரும்: உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால்

உள்ளாட்சித் தேர்தல் இழுபறி- மேலோட்டமாகப் பார்த்தால், ஏதோ நிருவாகச் சிக்கல் போலத் தெரியும். ஆனால் உண்மை: “பாகுபாட்டு வாதம், பார்ப்பனிய ஆதிக்கவாதம்” என்கிற தத்துவத்தின் ஆட்சியின் அலங்கோலங்கள் என்றுதான்...

May 1, 2014

வீட்டுக்குள் நுழைந்த விபத்து! தூய்மைப்பணியின் போது வாயிலில் கிடந்த செருப்புக்குள் இருந்த பாம்பு கடித்து மரணம்.

சென்னை, இரா.கி.நகரில் சோகம். மழைக்காலம் என்பதால், வாயிலில் கிடந்த செருப்புக்குள் பாம்பு இருந்திருக்கிறது. தூய்மைப்பணியின் போது வாயிலில் கிடந்த அந்த செருப்புக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் மரணம்.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் காலணியில்...

May 1, 2014

போற்றுவோம்- தமிழ்தொடர்ஆண்டுக்கணக்கை! மீட்டுக் கொண்டாடுவோம்- தமிழர் வரலாற்றை

நுட்பமான கணக்கீடுகளைக் கொண்ட தமிழ்தொடர்ஆண்டுக்கணக்கை நாம் மறந்து விட்டு, ஆரியர் வடமொழியாக்கம் செய்துவிட்ட பிரபவ எனத் தொடங்கும் சுழல் ஆண்டுக்கணக்கையும், மணிக்கட்டில் மாதங்களுக்கான நாளை கணக்குப் போடுகிற எளிய முறை என்பதற்காக ஆங்கிலக் காலக்கணக்கையும் பின்பற்றி...

May 1, 2014

அதிருமா- எதிர்பார்ப்பில் ஊடகங்கள்! இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ப.சிதம்பரம் பங்கேற்கிறார்

இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ப.சிதம்பரம் பங்கேற்க உள்ளார். பொருளாதார நிலையில் பெரும் சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என நாடாளுமன்றத்தில் பல விவகாரங்களில் அனல்பறந்து கொண்டிருக்கும் நிலையில் சிதம்பரத்தின் பேச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை...

May 1, 2014

செர்மன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் சிலைத்திறப்பு! பிரித்தானிய இந்திய ஆட்சியர் எல்லீஸ் வடிவமைத்த இளமைஅழகில்

செர்மனியில், லிண்டன் அருங்காட்சியகத்தில் இன்று திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலையைப் பரிசாக வழங்கியிருக்கிறார், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரி கோ.பாலச்சந்திரன்.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன்...

May 1, 2014

பொருளாதார நெருக்கடி! இந்தியத் தொலைத்தொடர்பு துறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு

விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பாரத் சஞ்சார் நிகம் வரை  மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் வரை ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக இந்தியத் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

அதிமுகவின் அடிமைத்தனத்தின் உச்சம்! உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும் அவலம்

கொதித்துப்போய் காட்டமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் தமிழ் அறிஞர் பெருமக்கள்- தமிழ் வளர்ச்சிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கல்வி மாணவர்களுக்கு ஹிந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது....

May 1, 2014

தீயாகி வரும் தேடல்! கைலாசா நாட்டுக்குச் செல்ல நுழைவிசைவு நடைமுறை என்ன?

 

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்குச் செல்ல நுழைவு அனுமதி கேட்டு தீயாகி உள்ளார் அஷ்வின்.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு சொல்வதற்கான நுழைவிசைவு (விசா) நடைமுறை என்ன? என்று மட்டைப்பந்து விளையாட்டு...

May 1, 2014

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல! சுவிஸ் நாட்டின் மேல்நிலை அறங்கூற்றுமன்றமும் அதே தீர்ப்பு. 12புலிகள் விடுதலை

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய போதும் அது குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸ் அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய போதும், அது ‘குற்றவியல் அமைப்பு அல்ல’ என சுவிஸ்...