ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு தொலைத் தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்களுடன் பேசும் அழைப்புகளுக்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளது. ஜியோ கட்டணம் விதிக்கிறது.
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...
ரூ10க்கான காசுகளை- தமிழகத்தின் மிகப்பெரும்பாலான ஊர்களில் செலுத்த முடிவதில்லை. ரூ.2000 தாளை- வாங்க மறுக்கிறார்கள் சிறு வியாபாரிகள். ரூ.2000 தாளை மாற்ற முடியாதா? பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி
22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு...
கார்ப்பரேட் தொலைக்காட்சி கண்மடைகளின் வருமானத்தை பெருக்கும் காரணியாக இருக்கும் இலக்கு அளவீட்டு புள்ளிகள் (டிஆர்பி) என்றால் என்ன தெரியுமா!
22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைக்காட்சி கண்மடை (சேனல்) மற்றும் அந்தக் கண்மடையில் ஒளிபரப்பாகும்...
சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, செயல்படத் தொடங்கி 49 ஆண்டுகளாக சிறப்பாக நடாத்தப்பட்டு வருகிறது. நடப்பு அரசு ஆங்கே...
சீனாவிற்கு கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் இருபெரும் பொருளாதார ஆதிக்க நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வணிகஆதிக்கப்போர்...
அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரனுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மணமகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிகம் விரும்பப்பட்டு வருகிறது.
21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் முன்னணி கதைத்தலைவர்களில்...
மருத்துவர்’ படத்தில், தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் கதைத்தலைவியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகத் தெரியவருகிறது.
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மருத்துவர் திரைப்படத்திற்கான பூசை இன்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன்...
தொலைக்காட்சி தொடர்களின் நடிகையான வாணி போஜன் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்.
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைக்காட்சி தொடர்களின் நடிகையான வாணி போஜன் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை அள்ளிக்கொண்டிருக்கிறார். இவர் நடித்த எந்த...
பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில் கைதான நால்வர், இன்று தப்பித்தல் மீதாக சுட்டுக்கொல்லப்பட்டதை பெண்ணின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை...