இலங்கை யாழ் பல்கலைக்கழகத்துக்கு மாவீரர் நாளையொட்டி சிறப்பு விருந்தினராகச் சென்ற இயக்குநர் களஞ்சியம், ராணுவத்தின் தாக்குதலால் காயங்களோடு திரும்பி வந்திருக்கிறார். அபிநந்தன் அவர்களைக் கண்ணியமாக நடத்திய பாகிஸ்தான் இராணுவத்தை விட- பயங்கரம், பலிஉணர்ச்சி, வஞ்சம்...
கார்த்திகை மாதத்தில்- கார்த்திகை நாள்மீன் நாளில்- முழுநிலா நாளில்- தமிழர் கொண்டாடும் தொன்;மையான திருவிழா கார்த்திகை விளக்கீட்டு திருவிழா. இன்று கார்த்திகை திருவிழா. கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா வாழ்த்துக்கள்!
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்க...
மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர்களுக்கான ஆசிய தடகளப் போட்டியில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 72 அகவை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.
24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மலேசியாவில் நடைபெற்ற...
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தில் உருசியவீரர், வீராங்கனைகள் அரசின் ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகவும், அதனை அந்த நாட்டு ஊக்க மருந்து தடுப்பு முகமை கண்டும் காணாமல் விட்டுவிட்டதாக மூன்று ஆண்டுகளுக்கு...
இரஜினி அகவை 70க்கு வந்துவிட்டார் அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும். திமுக, அதிமுகவை சமாளிக்க நீங்கள்தான் இரஜினிக்கு உறுதி தர வேண்டும் என்று இதழியலாளர் அரங்கராஜ் பாண்டே இரஜினி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் பேச்சில் பயின்று வரும் அணி...
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ‘அண்ட (யுனிவர்ஸ்) அழகி போட்டி’ நடந்தது. அண்டத்தில் ஞாயிறு உள்ளிட்ட கோள்கள் மின்மினிகள் கூட அடக்கம். இந்த அழகிப்போட்டிக்கு அங்கிருந்தெல்லாம் யாரும் கலந்து கொள்ளவில்லை. உலக அழகிப் போட்டியை உயர்வு நவிற்சிக்காக அண்ட அழகிப்...
குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு- நேற்று மக்களவையில் பதிகை செய்யப்பட்டது. இந்தக் குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு ஆப்கானிஸ்தான் மக்கள் மீது பாசம் பொழியும் பாஜக நிலையை தெளிவு படுத்தியது. இலங்கைத் தமிழர்களுக்கு வாதிட்டது சிவசேனா. ஹிந்துக்கள் யாரெல்லாம் என்பதில்,...
23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பின்னிய மொழி சுமார் ஒரு கோடிக்குக் குறைவான மக்களால் பேசப்படுகின்றது. பின்னிய மொழி தேசிய மொழியாக உள்ள நாடு பின்லாந்து. பின்லாந்து நாட்டின் 92 விழுக்காட்டினர் பின்னிய மொழியைப் பேசுகின்றனர்.
வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள...
குடியுரிமை சட்டதிருத்த முன்வரைவு- மாநிலங்களவையில் இன்று பதிகை செய்யப்படுகிறது. இந்தியப் பொருளாதரம் கிடுகிடு பாதாளத்திற்கு செல்வதைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாத பாஜக அரசு, வெளிநாடுகளிலிருந்து ஹிந்துக்களை இறக்குமதி செய்யும் முன்னெடுப்புக்கு சட்டம் வரைந்து...