உலகின் முதன்மையான 10 பொருளாதார நாடுகளில், அதிகம் மோசமான கடன்களைக் கொண்ட நாடாக நம் இந்தியா முதல் இடத்தில் நிற்பதாக- உலகின் முதன்மையான 10 பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், எந்த நாட்டில் அதிகம் மோசமான கடன்கள் இருக்கின்றன என்கிற பட்டியலை திரட்டி, வெளியிட்டு இருக்கிறது...
நான் உத்தரவிடுகிறேன்! தொடர்வண்டிகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை யாரேனும் சேதப்படுத்தினால் அவர்களைப் பார்த்த இடத்தில் சுட்டுத்தள்ளுங்கள் என்று தொடர்வண்டித்துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார்.
02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை...
‘இளைஞர்கள் ஆத்திரமடைந்தால் நாடும் மாநிலமும் அமைதியாக இருக்காது. இளைஞர்கள்தான் நம்முடைய பலமே. மிக விரைவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக நாம் இருப்போம். இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது. அதைப் பற்ற வைத்து விடாதீர்கள் என தலைமைஅமைச்சரிடம் மிகவும்...
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் முகமது ஜான் முகமதிய அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை முகமதிய அமைப்பு (ஜமாத்) கூட்டமைப்பு காப்பாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி நடவடிக்கை...
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடிஅரசு தலைவரைச் சந்தித்து முறையிட்டனர்.
02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி...
நான் திடீர் பணக்காரி ஆகிவிட்டேன். அந்தப் பணம் எங்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிந்தாலும் அதை நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருந்தேன். பணத்தின் சில பகுதியை மனைவாங்கிப் போட பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தேன் என்றார் ரூத்...
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, கூட்டாட்சி போன்ற கருத்துருக்களை,...
இன்று கூடும் சரக்குசேவைவரிக் குழு கூட்டத்தில்- சரக்குசேவை வரியின், மாநிலங்களின் பங்குத்தொகை, கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்க இருந்த நிலையில்- 35,298 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, நேரடி வரி மற்றும் சுங்கத் துறை ஒன்றிய...
தஞ்சாவூர் ஓர் இணையர்களின் மகள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக தகவல் வர, பல போராட்டங்களுக்குப் பிறகு அவர் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த பெற்றோர் முன்பு உடலை...