மிடுக்குப்பேசி பயனர்கள் மாதம் ரூ143 செலவு செய்து வந்த நிலையில் தற்போது 214 செலவு செய்யும் வகையாக கட்டண உயர்வு முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. இதுவும் போத வில்லையாம். இதை ரூ300 ஆக மாற்றிக் கொள்ள அரசிடம் அடிப்படை விலை நிர்ணயிக்க கோரிக்கையை முன்னெடுத்து உள்ளன தொலைத்...
நான் அண்ணல் காந்தியின் புகைப்படத்தைக் கையில் வைத்திருப்பதாலும் ஊடகங்களிடம் பேசுவதாலும் இன்று கைது செய்யப்பட்டுள்ளேன். பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இங்கு அனைவரும் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை.
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி...
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பேராளர்கள் அவையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. சொந்த அரசியல்...
இலங்கையின் கபட நாடகத்தை- ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை விடிவெள்ளியாக இருந்த விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்ட இலங்கைக்கு உதவிய இந்திய உள்ளிட்ட உலக நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறதா? என்று கேட்டுள்ளார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையை...
அமெரிக்காவில் ஆசியக்கழகத்தில் ராஜ்நாத் சிங் இரபேல் குறித்து பெருமிதம். (இராகுல் காந்தி பாஜகவைத் தாக்கி வந்த) இரபேல் போர் விமானத்தை கொண்டு இனி இந்திய எல்லையில் இருந்தே பாகிஸ்தானின் பயங்கரவாத முகாமை தாக்கலாம் என இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் 59 வழக்குகள்...
03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் மொத்தம் 6500 மொழிகள் பேசப்படுகிறது. ஆனாலும் பின்வரும் பத்து மொழிகளே உலகின் மிகப் பழமையான மொழிகள் என்று மொழியியல் வல்லுனர்களால் நிறுவப்பட்டிருக்கிறது. அந்த மொழிகளின் பட்டியல் இதோ:
10. அரபு மொழி ...
எம்ஜியார் அவர்களின் வாழ்நாளில் நிறைவேற்ற முடியாமலே போன கனவான, பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை படமாக எடுப்பது, மணிரத்னம் அவர்களால் நிறைவேற்றப்பட, படிப்படியாக மேம்பாடு அடைந்து வருகிறது.
03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எம்ஜியார் அவர்களின்...