இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள பிரிண்டிஸி நகரில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குண்டால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
தமிழகத்தின், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மனு பதிகை செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் வேட்புமனு பதிகை செய்து உள்ளனர்.
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி...
தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலை பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கியமைக்கு சங்ககால இலங்கியங்களில் சான்றுகள் உள்ளன.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலை பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கியமைக்கு...
பிக்பாஸ் பருவம் மூன்றில், எட்டு பேர்களை இனம்காட்டிய மதுமிதாவை சந்திக்க, சேரனைத் தொடர்ந்து தற்போது நேரில் சென்றுள்ளார் ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரனை அடுத்து ரேஷ்மா மதுமிதாவை சந்தித்துள்ளார். மேலும், சேரனை கவனித்தது போலவே ரேஷ்மாவிற்கும் விருந்து...
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்கத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தற்போது டெல்லியிலும் பரவியுள்ளது...
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பெண் வதைக் குற்றங்கள் என்பதான பட்டியலை ‘மக்களாட்சி நோக்கிய சீரமைப்பிற்கான சங்கஅவை’ (Association for Democratic Reforms) மக்களாட்சி நோக்கிய சீரமைப்பிற்கான நோக்கத்திற்காக...
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள போரிஸ் ஜான்சன், தமிழ் மக்களுக்கு நன்றி கூறி வெளியிட்ட காணெளி தீயாகி வருகிறது.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள போரிஸ் ஜான்சன், தமிழ்...
இதுவரை யாரெல்லாம் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தங்கள் அடையாள அட்டையைக்காட்டி சுங்கச்சாவடியைக் கடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் வண்டிகளில் விரைவுக்கட்டு அட்டை (பாஸ்டேக்) ஒட்டத் தேவையில்லை.
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இதுவரை யாரெல்லாம்...
சுங்கம் தவிர்த்த சோழனைக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு- வடஇந்திய மக்களின் வெறித்தனமான ஹிந்துத்துவா ஆர்வத்தின் காரணமாக- அவர்கள் மாநிலத்திற்கு மட்டும் ஆட்சியாளர்களாக இருக்க தகுதியுடையவர்களை நமக்குமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால்- சுங்கக் கட்டணத்தை பிடுங்கிக் கொள்ளும்...